தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும் படியுங்க: எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்?…
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க: மாயமான கணவர் புதைக்குழியில் இருந்து சடலமாக மீட்பு..…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்…
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்மற்றும் சிவகாசி நகரங்களில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது :-அதிமுக உறுப்பினர் அடையாள…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் திமுக அரசே கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த…
விருதுநகரை பொறுத்தவரை மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளதாக தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் தான் தற்போதை நாடாளுமன்ற தேர்தலில் அறிக்கை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக…
This website uses cookies.