5 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது வடகொரியா. கொரோனாவுக்கு முன்பே தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட நாடு வடகொரியா… வடகொரியா…
வடகொரியாவில் கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் சத்தமின்றி காணப்பட்டது. என்ன நிலவரம் என்பதே வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அந்நாட்டின் அரசு ஊடகமே முதல்…
சியோல்: வடகொரியா அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை பரிசோதனையை இன்று நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல்…
சியோல்: வடகொரியா நாடு ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை…
வடகொரியா: அரசு தோட்டத்தில் பூக்கள் பூக்காததால் பராமரிப்பாளர்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறையில் அடைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சர்வாதிகாரத்திற்கு பெயர் பெற்ற நாடு வடகொரியா.…
This website uses cookies.