வனத்துறை விசாரணை

அடுத்தடுத்து வனவிலங்குகள் மர்ம மரணம்.. 30 வயது ஆண் யானை உயிரிழப்பு : ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலா? வனத்துறை விசாரணை!!

கோவை : மாங்கரை அருகே 30 வயது யானை உயிரிழந்த நிலையில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கம் என வனத்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்….

வனப்பகுதியில் பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு: வனத்துறையினர் விசாரணை..!!

கோவை: நரசிபுரம் வனப்பகுதியில் இறந்த பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

மின் வேலியில் சிக்கி யானை பரிதாப பலி : கோவையில் அடுத்தடுத்து நிகழும் சோகம்!!

கோவை : துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை…

சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து…