வாக்குச்சாவடி

கோவையில் 2 முறை வாக்களிக்க முயன்ற நபர்… மடக்கி பிடித்த பெண் தேர்தல் அதிகாரி.. 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்…

ஓட்டுப்போட ஆசைஆசையாக வந்த நபர்…. அதிகாரிகள் கொடுத்த ஷாக் ; ஓட்டுப் பெட்டிகளை எடுக்க விடாமல் முற்றுகை போராட்டம்…!

சாணார்பட்டி அருகே ஓட்டு போட மறுத்த அதிகாரிகளை கண்டித்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்து விடாமல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்….

வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்… நீலகிரி பா.ஜ.க, வேட்பாளர் L.முருகன் குற்றச்சாட்டு!!

வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர். நீலகிரி லோக்சபா தொகுதியில்…

இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு… மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதம் விபரம் இதோ…!!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரத்தை தற்போது காணலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட…

பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார்….

பிரச்சனைக்கு காரணமான துண்டு… வாக்குச்சாவடியில் பாஜக – காங்கிரஸ் கட்சியினர் மோதல்… விரட்டி அடித்த போலீசார்..!!!

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக்…

இறந்தவருக்கு ஓட்டு இருக்கு… உயிரோட இருக்கும் மனைவிக்கு ஓட்டு இல்ல… மறுதேர்தல் அவசியம் ; அண்ணாமலை

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் தேர்தல் ஆணையம் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர்…

சத்குரு வாக்களித்தார்… ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்!!

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள்…

மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்… சத்தியமங்கலம் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ; அதிர்ச்சியில் வாக்காளர்கள்.!!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர்…

வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு…

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு… ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த அதிரடி முடிவு ; அதிர்ச்சியில் அறிவாலயம்!!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும்,…

வாக்குச்சாவடிக்கு அருகில் பணம் விநியோகிக்கும் திமுக: கோவையில் அ.தி.மு.க, பா.ஜ.க.,வினர் போராட்டம்..!!

கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி…