ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரை… 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; கரூரில் பரபரப்பு!!
கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….