விசாரணை கைதி மரணம்

24 மணிநேரத்தில் 2 விசாரணை கைதிகள் மரணம்… தமிழகத்தை உலுக்கும் லாக் அப் உயிரிழப்புகள்… சிக்கலில் தமிழக அரசு…!!

சென்னையில் நேற்று விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், நாகையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்…

2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் மரணம்… சென்னையில் தொடரும் அதிர்ச்சி… 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!!

சென்னை : சென்னையில் கடந்த 2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

சிறையில் இருந்த விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை? தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் அதே பகுதியில்…

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்… சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிப்படும் என்று எதிர்கட்சி தலைவர்…

விசாரணை கைதி மரணம் குறித்து கொலை வழக்காக மாற்றம்.. சிபிசிஐடி தீவிர விசாரணை.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சென்னையில்…

உயிரிழந்த விசாரணை கைதிக்கு இத்தனை இடங்களில் காயங்களா? பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சென்னை : உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என…

‘ஜெய்பீம்’ பார்த்து கண்கலங்கி CM ஸ்டாலின்… விசாரணை கைதி மரணத்தில் அமைதி காப்பது ஏன்..? சீமான் கேள்வி..

சென்னை: “விசாரணையின்போது உயிரிழந்த தங்கமணியின் உடற்கூராய்வு சான்றிதழ் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை…

தமிழகத்தில் தொடரும் விசாரணைக் கைதிகளின் மர்ம மரணம்… ‘வாய்ஸ்’ கொடுப்பாரா நடிகர் சூர்யா…? சமூக ஆர்வலர்கள் கேள்வி!

பிரபல சமூக ஆர்வலரும், மருத்துவரும், விளையாட்டு வர்ணனையாளருமான சுமந்த்சி ராமன் மாநிலத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில்…

போலீஸ பகைச்சுக்காதீங்க… பேசாம ரூ.6 லட்சத்த வாங்கிக்கோங்க… பேரம் பேசிய போலீஸ் : உயிரிழந்த விசாரணை கைதியின் மகன் பகீர் குற்றச்சாட்டு..!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த…

தமிழகத்தில் மேலும் ஒரு லாக்அப் மரணமா..? மற்றொரு விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் தராததால் அடித்தே கொலை என புகார்..!!

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

லாக்-அப் மரணத்தின் மர்மத்தை விளக்குவாரா? முதலமைச்சர் ஸ்டாலின்: வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்குவாரா ? என்று எடப்பாடி பழனிசாமி முதல்வர்…