விவசாயி புகார்

ரூ.500 லஞ்சம் வாங்கிய விஏஓ… ஆதாரத்துடன் புகார் கூறிய விவசாயி : பரபரப்பு தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!!

ரூ.500 லஞ்சம் வாங்கிய விஏஓ… ஆதாரத்துடன் புகார் கூறிய விவசாயி : பரபரப்பு தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!! தூத்துக்குடி மாவட்டம்…

நாங்குநேரியில் மீண்டும் பதற்றம்.. அரிவாள் வெட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்த பகீர் : விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா…

5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க ஊராட்சி மன்ற செயலாளர் முயற்சி… விவசாயி குடும்பத்தினர் மீது தாக்குதல்.. தருமபுரியில் அதிர்ச்சி!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே திப்பிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மலர்விழி மற்றும் மகன் மோகிநாத்…

என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!

வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து…

டெண்டர்களில் முறைகேடு… பேரூராட்சி தலைவர் அராஜகம் : விருது வாங்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்!!

கோவை மாவட்டம் இருகூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கொரோனா காலத்தில் தன்னுடைய நிலங்களை விற்று பொதுமக்களுக்கு…

கொலை செய்து விடுவதாக திமுகவினர் மிரட்டல் : உயிரை காப்பாற்ற கோரி ஆட்சியரிடம் மண்டியிட்டு விவசாயி புகார்!!

பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்…

விஷம் வைத்து ஆடுகள் கொலை : நீதி கிடைக்காமல் அலையும் விவசாயி… ஒலிப்பெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை- ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட…