விஷவாயு தாக்கி பலி

விஷவாயு தாக்கி இரு கூலித்தொழிலாளிகள் பலி ; பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்..

திருவள்ளூர் அருகே புழலில் விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி இருவர் பலியாகினர். புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் முதல் தெருவை…

தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

விஷவாயு தாக்கி 3 பேர் பலி… பேச்சுவார்த்தையின் போது இளைஞர்களுக்குள் மோதல்.. அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்..!!

கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட…

விஷவாயு தாக்கிய 3 தொழிலாளர்கள் பலி… கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது நிகழ்ந்த சோகம்..!!

கரூர் ; கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி பலி : நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கூலித் தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளிகளின் வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு : குடும்பத்தினருக்கு ஆறுதல்!!

மதுரை : விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் தெரிவித்தார்….

கழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 3 பேர் பலி… மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம்…