வெள்ளலூர் பேரூராட்சி

தொடரும் பிரதமர் மோடி படமும் பஞ்சாயத்து சண்டையும்… மீண்டும் பிரதமரின் படத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு!!

கோவை : பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி புகைபடத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும்…

அதிமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக… அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.. வெள்ளலூர் கலவரம் குறித்து எஸ்பி வேலுமணி விமர்சனம்!!

கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி…

வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக…

வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைப்பு: அதிமுக.,வினர் மீது திமுகவினர் தாக்குதல்!!

கோவை: வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில் மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீதி திமுக.,வினர்…