வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் கனமழை எதிரொலி… பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால்…

1 year ago

வைகை அணை திறப்பு… 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!!

மதுரை ஆரப்பாளையம் வைகையாற்றை ஒட்டியுள்ள தரைப்பாலம் முழுவதிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை மாநகரில் நேற்று இரவு தொடர்ச்சியாக மூன்று மணி…

1 year ago

கேஆர்பி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கேஆர்பி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில்…

2 years ago

தொடர் கனமழையால் அமராவதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

3 years ago

கனமழையால் அணைகளின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு : 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை…

3 years ago

This website uses cookies.