10 ஆயிரம் பேர் பங்கேற்பு

200 ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு ‘கிடா’ விருந்து : பழனி அருகே கோலாகலமாக நடந்த கோவில் திருவிழா!!

திண்டுக்கல் : பழனியில் கோவில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது….