2 பேர் பலி

20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2பேர் பலி… கோவையில் பயங்கரம் : மதுவால் நடந்த விபரீதம்!!!

20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2பேர் பலி… கோவையில் பயங்கரம் : மதுவால் நடந்த விபரீதம்!!! கோவை அருகே…

பயங்கரமாக கேட்ட சத்தம்.. உடல் சிதறி பலியான 2 உயிர்கள் : விசாரணையில் பகீர்!!!

பயங்கரமாக கேட்ட சத்தம்.. உடல் சிதறி பலியான 2 உயிர்கள் : விசாரணையில் பகீர்!!! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர்…

பைக் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. மகன் கண்முன்னே உயிரிழந்த சித்தி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அடுத்த பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர்…

பணிக்கு சென்றவர்களை ஆக்ரோஷமாக துரத்திய யானைகள்… தூக்கி வீசி மிதித்ததில் பெண் உட்பட இருவர் பலி!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள மல்லநூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அதே ஊரை சேர்ந்த…

ஆந்திராவை சுற்றி பார்க்க சென்ற தமிழக இளைஞர்கள்… நொடியில் நடந்த துயரம்!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில்…

கர்ப்பிணியுடன் வேனில் வந்த உறவினர்கள்… தூங்கிக் கொண்டே இயக்கிய ஓட்டுநர் : பயங்கர விபத்து.. 2 பேர் பலி!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ராஜா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு…

பொள்ளாச்சி தீ விபத்தில் சென்னை போலீஸ் பலி.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து? 2 பேர் கருகி பலியான சோகம்!

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம்…

தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

நிலைத்தடுமாறிய கார்.. சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்து கோர விபத்து : ஜூனியர் பெண் வழக்கறிஞர் உட்பட 2 பேர் பரிதாப பலி!!

சாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு…

காளஹஸ்தி தரிசனம் முடிந்து ஈரோடு திரும்பிய போது சோகம் : கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி 12 வயது சிறுவன் மற்றும் பெண் பலி..!!

திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம்…

தமிழகத்தில் மேலும் ஒரு தேர் விபத்து… அச்சாணி முறிந்து தேர் கவிழ்ந்து 2 பேர் பலி : நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தருமபுரி…

சாலையோரம் நின்றிருந்த பஞ்சர் ஆன லாரி…அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்து, கார்: 2 பேர் பலி…14 பேர் படுகாயம்..!!

விருதுநகர்: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரியின் மீது ஆம்னி பஸ்சும் காரும் அடுத்தடுத்து மோதிய…

அந்தரத்தில் நேருக்கு நேர் மோதிய ரோப்கார்கள்…நடுவழியில் சிக்கிய 50 பேரின் நிலை என்ன?: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி துரிதம்..!!(வீடியோ)

ஜார்கண்ட்: பாபா பையத்யநாட் கோயிலில் அந்தரத்தில் ரோப்கார் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் நடுவழியில் சிக்கியவர்களை மீட்கும்…

லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்…சுற்றுலா சென்ற தந்தை-மகன் பலி: தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை..!!

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற போது லாரி மீது மோதியதில் தந்தை மகன் பலியான சம்பவம் சோகத்தை…

நின்றிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்: 2 பேர் உடல் நசுங்கி பலி…கோவையில் சோகம்!!

கோவை: வாளையாறு சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக…

சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்த ஆட்டோ : நேருக்கு நேர் மோதிய லாரி.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தேனி : ஆட்டோ மீது லாரி மோதி விபத்தாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனி மதுரை…

ஜப்பானை புரட்டி போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..94 பேர் படுகாயம்..!!

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியை மையமாக…

ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம்.. வேன் – பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!!

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். மணலூர்பேட்டை…

முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: காப்பாற்ற வந்தவரும் பலியான சோகம்…திருவண்ணாமலையில் ஷாக்..!!

திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்….

பயிற்சியின் போது கோர விபத்து : ஹெலிகாப்டர் விழுந்து எரிந்து சாம்பல்.. தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானி உட்பட 2 பேர் பலி…!!

தெலங்கானா : மலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு விமானிகள் பலியான…

கோவையில் கோர விபத்து: கார் மீது மோதிய டிப்பர் லாரி…புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

கோவை: கோவை அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை…