3 சிறுவர்கள் உயிரிழப்பு

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் : காப்பகத்தை மூடிய அதிகாரிகள்… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்தா சேவாலய காப்பகம் வருவாய்த்துறை முன்னிலையில் இன்று மூடப்பட்டது….