3 பேர் பலி

பல்லாவரத்தில் உள்ள குடிநீரை அமைச்சர் குடிப்பாரா? என்ன திமிர் பேச்சு? அண்ணாமலை கண்டனம்!

சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி மக்கள் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ…

5 months ago

நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் அதில் பயணித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம் கிருஷ்ணகிரி…

7 months ago

வீட்டுக்குள் வெடித்த நாட்டு வெடி… அரை கிலோ மீட்டர் தூரம் சிதறிய உடல்… 9 மாத குழந்தையுடன் 3 பேர் பலி!

திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாண்டியன்…

7 months ago

கல்லூரி நண்பர்களை காவு வாங்கிய கார் விபத்து.. ஸ்பாட்டில் 3 பேர் பலி : கோவையில் சோகம்!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நண்பர்களான இப்ராகிம், விஷால்,பூபேஷ், நரேன் ,பிரணவ் ஆகியோர் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்துள்ளனர். கோவை வந்த இவர்கள் காரில்…

10 months ago

சென்னையில் தனியார் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து.. 3 பேர் பலி : உயிரிழந்தவர்களின் விபரம் வெளியீடு!!

சென்னையில் தனியார் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து.. 3 பேர் பலி : உயிரிழந்தவர்களின் விபரம் வெளியீடு!! சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள…

1 year ago

வெள்ளியங்கிரி மலையில் ஒரே நாளில் 3 பேர் பலி.. அடுத்தடுத்து உயிரிழந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!!

வெள்ளியங்கிரி மலையில் ஒரே நாளில் 3 பேர் பலி.. அடுத்தடுத்து உயிரிழந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!! கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி…

1 year ago

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : கனமழையால் நடந்த பரிதாப நிகழ்வு!!!

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : மின்சாரம் பாய்ந்து பலியான சோகம்!!! குமரி மாவட்டம் ஆற்றூர் சித்தன்விளையை சேர்ந்தவர்…

2 years ago

மின்வெட்டை கண்டித்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதைக் கண்டித்து அம்மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர்.…

2 years ago

அரசு பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : குழந்தையுடன் தம்பதி பலியான சோகம்!!!

அரசு பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : குழந்தையுடன் தம்பதி பலியான சோகம்!!! ஆர்டிசி பஸ் மீது கார் மோதி மூன்று பேர் பலி…

2 years ago

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!! திருப்பதி மாவட்டம், வரதையபாலம் மண்டலம், எல்லக்கட்டவா…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி… போராட்டத்தில் குதித்த மக்கள் : டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த…

2 years ago

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்… விடியா அரசு நிர்வாக திறமையின்மையே காரணம் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மரக்காணம்…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது. இதனை எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50),…

2 years ago

ஒரே பைக்கில் வந்த 3 பேர்… எதிரே வந்த லாரி : நொடியில் நடந்த பயங்கர விபத்து…பரிதாப பலி!!!

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தெய்வநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கப்பாண்டி, மாயாண்டி, கண்ணன் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் தெய்வநாகையாபுரம் கிராமத்தில் நடைபெற்று…

2 years ago

பள்ளி முடிந்து மகன், மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சித்தப்பா : மின்னல் தாக்கி மூவரும் பலியான பரிதாபம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38). இவர் தனது அண்ணன் மகன்…

2 years ago

தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில்,இன்று நடைபெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம்…

2 years ago

உயிர் பலி வாங்கிய துர்கா பூஜை.. ஆரத்தி எடுத்த போது பந்தலில் பரவிய தீ : இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி… 52 பேர் படுகாயம்!!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த…

3 years ago

குடகனாற்றில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு : தர்காவில் தொழுகையை முடித்து விட்டு குளிக்க சென்ற போது சோகம்!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில்…

3 years ago

தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : குடும்பத்துடன் தங்கிய மருத்துவர், மகன், மகள் பரிதாப பலி… இரண்டு பெண்கள் உயிருடன் மீட்பு!!

ஆந்திரா : தீ விபத்தில் சிக்கிய டாக்டர் ரவிசங்கர் ரெட்டி 50 சதவிகித தீக்காயத்துடன் பலி. ரேனிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து…

3 years ago

பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : மூச்சு திணறி உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் பலி!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரங்காச்சாரி தெருவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் பாஸ்கர் என்பவர் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.…

3 years ago

கனமழையால் இரண்டு மாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் பலியான பரிதாபம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில்…

3 years ago

This website uses cookies.