4 பேர் கைது

தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..!!!

தடுப்பு சுவர் கட்டும் போது மண் சரிவில் சிக்கி 6 பேர் பலி : கட்டிடத்திற்கு சீல்.. நில உரிமையாளர்…

பின்னலாடை நகரத்தில் களைகட்டிய விபச்சாரம்.. விசாரணையில் ஷாக் : புரோக்கருடன் சிக்கிய 4 பேர்!

எந்த பொண்ணு வேணும்? ரகம் ரகமா இருக்கு.. களைகட்டிய விபச்சாரம்.. புரோக்கருடன் சிக்கிய 4 பேர்! திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி…

மாசத்தில் 20 நாள் திருட்டு, 10 நாள் சுற்றுலா.. திருடி திருடியே ரூ.5 கோடியில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி!!

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள்…

ஐபிஎல் பெட்டிங்… போட்டிக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை : 46 லட்சம் ரொக்கத்துடன் போலீசிடம் சிக்கிய 4 பேர்!!

ஹைதராபாத் உப்பளில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே…

குவியல் குவியலாக கிடந்த கஞ்சா.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சமா : போலீசார் வைத்த ட்விஸ்ட்!!!

கோவை வடவள்ளி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது…

காருக்குள் வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

காருக்குள் வைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!! கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 15…

பணத்திற்காக 5 மாத பெண் குழந்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை : 3 பெண்கள் உட்பட சிக்கிய 4 பேர்!!!

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணத்திற்காக 5- மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3-…

பட்டாக்கத்தியால் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : வைரலான வீடியோ.. பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்!

கோவை : இடையர் வீதி சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட…

தந்தையை கொலை செய்ததாக 15 வயது மகன் கைது செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கூண்டோடு சிக்கிய கும்பல்… 6 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

பழனி அருகே 5 மாதங்களுக்கு முன்பு தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கொலை சம்பவத்தில் மேலும் நான்கு…

பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்: வம்பிழுத்து இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் கைது!!

கோவை: பொது இடத்தில் சிறுநீர் கழித்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை ஆவாரம்பாளையம்…

மூட்டை மூட்டையாக பணத்தை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் : சிக்கிய பிரபல தொழிலதிபர்..அதிர வைத்த பின்னணி!!

திருப்பூர் : தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பண மூட்டைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கட்டிட தொழிலாளர்கள் 4…

அரசியல் பிரமுகர்கள் கொலையால் அதிரும் கேரளா…RSS பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் கைது…தொடரும் தீவிர விசாரணை..!!

கேரளா: பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு…

வேலை தேடி வந்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சடலம் அருகே அழுது கொண்டிருந்த தம்பி : விசாரணையில் சிக்கிய 4 பேர்!!

திருப்பூர் : பல்லடம் அருகே உத்திர பிரதேசத்தை சேரந்த வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவத்தில் பிரபல தனியார் வேலை…

விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேருக்கு ஏப்ரல் 4 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!!

விருதுநகர் : இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி…

வேலூரில் ஒரு நிர்பயா கொடூரம்…ஆட்டோவில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: மைனர் சிறுவர்கள் உள்பட 5 பேர் வெறிச்செயல்..!!

வேலூர்: வேலூரில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் மருத்துவரை 5 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம்…

படுஜோராக நடக்கும் போதை ஊசி விற்பனை…போதை வலையில் சிக்கிய இளைஞர் பட்டாளம்: மருந்து கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது..!!

தர்மபுரி: இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்தி வந்த மருந்து கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்…

போதைக்கு அடிமையாக்கி பள்ளி மாணவியை நாசமாக்கிய கொடூரர்கள்: உடந்தையாக இருந்த 3 மாணவிகள்…வெளியான ‘திடுக்’ தகவல்கள்..!!

சென்னை: பானிபூரி சாப்பிட சென்ற பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3…