40 மாணவர்கள் மயக்கம்

பள்ளியில் சத்துமாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் : 40 மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி புது காலனி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று சத்து…