56 ஆடுகள் பலி

கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….