அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று,…
சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து…
2026 தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்சமயம் பத்திரிக்கையும்…
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்டன் பேசிய அமைச்சர் ரகுபதி, தன்னை நம்பி வந்தவர்கள் எல்லாம் நடுவழியிலேயே இறக்கிவிட்டு போபவர்தான்…
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற…
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து கூறியதன் பேரில் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை திடீரென புறப்பட்டு டெல்லி சென்றார்.…
வருகிற 19.20.21 தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரை செய்ய உள்ளார். அதற்காக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா…
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்.கடவுள் ராமர் என்பதால் ராமரை காண செல்கிறேன்.…
எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்து செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து, 10 நாட்களில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்தால் தான் இந்த தேர்தல் அமோக வெற்றி பெற முடியும் அதற்கு பத்து நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளார் அது…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாள் இந்த கூட்டத்திற்குள் காரியாபட்டி…
கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்…
முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று காலை புறப்பட்டார். ஒரு வாரம் இந்த பயணம் மேற்கொண்டு, ஜெர்மனியில் 'ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு -…
தமாகா தலைவர் மூப்பனாரின் நினைவு தினம் இன்று சென்னையில் அனுசரிக்கப்பட்டது. மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர்…
கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு இன்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் வந்தனர். அப்போது வாசல் அருகில் "கோவை மாநகரை குப்பை கிடங்கு ஆக்காதே" என்ற வாசகங்கள்…
செப்டம்பர் 1ம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் "மக்களை காப்போம் தமிழகத்தை - மீட்போம் என்ற…
நூறு வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் வரியைப்பு விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து மண்டல உறுப்பினர்கள் ராஜினாமா கைது என சுமார் 17…
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.பி.எஸ்.சேனாபதி…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட…
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில்…
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்ட போது, உடனே ஆம்புலென்ஸ் வந்ததால், அதில் நோயாளியே இல்லை என்றும் என்னோட…
This website uses cookies.