விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் கூட்ட நெரிசல்…
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை திண்டுக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி…
பாமகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் ஒன்றாக…
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என அன்புமணி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்,…
தருமபுரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல்லில் மூன்று நாள் நடைபெறும் ஆடி பெருக்கு விழாவின் முதல் நாளை இன்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உலகத்தின் நலத்துறை…
ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக செயல் தலைவர்…
பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான மோதல் போக்கு கடந்த 7 மாதங்களைக் கடந்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் பாமகவை சேர்ந்த அன்புமணி தரப்பின் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள செழியன் என்பவர் பெட்ரோல்…
சென்னையில் பாமக பிரமுகர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி இல்ல திருமண விழாவிற்கு சென்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னையில் இருந்து கார்…
பாமகவில் தந்தை மகன் மோதல் நாளுக்கு நாள் பெரிய தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில்,…
தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாமக கௌரவத் தலைவர் ஜிகே…
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தொண்டர்கள் பிளவுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்…
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க: அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன், நல்லூர்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவர் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழகத்தின்…
பாமகவில் சமீபகாலமாக தந்தை மகன் மோதல் முற்றி வருகிறது. ராமதாஸ்க்கு எதிராக அன்புமணி செய்லபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்க: நிதி எல்லாம் எங்கே போகுது? கேலிக்கூத்தாக்கி…
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. இன்று ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது பாமகவில்…
பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ, பின்பு கட்சிக்கு வா, குடும்பத்தை…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து…
கள்ளக்குறிச்சி நச்சு சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்ததற்கு பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…
This website uses cookies.