கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர் செல்கிறோம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும் உயிரிழந்தவர்களின்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, பள்ளிக்கல்வித்துறை சாடியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், திருச்சி மாவட்டம், துறையூர்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சாராயம் விற்ற காசில் திமுக முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது என கூறினார். செந்தில்…
மதுரையில் நடந்த கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக அவைத் தலைவர் ஒச்சி பாலு கூறியதில் கேட்டரிங்க நிறுவனம் அன்னதானம் வழங்கியது. ஆனால் கேட்டரிங்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை…
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓபிஎஸ், டிடிவி இருவரும் என்டிஏ…
கருணாநிதியை விட கேடுகெட்ட ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறர் ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்க விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்…
மதுரை சத்திரப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி வழங்கினர். தொடர்ந்து திறன்மிகு வகுப்பறையில்…
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது,…
தமாகா தலைவர் மூப்பனாரின் நினைவு தினம் இன்று சென்னையில் அனுசரிக்கப்பட்டது. மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர்…
இந்து முன்னணி அமைப்பு சார்பாக கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம் செய்தனர். முன்னதாக துடியலூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்…
செப்டம்பர் 1ம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் "மக்களை காப்போம் தமிழகத்தை - மீட்போம் என்ற…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி , பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற…
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜவுளி பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட “DMK FILES” குற்றச்சாட்டுகளில், தனக்கு எதிராக பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டதாகக் கூறி, திமுக மக்களவை உறுப்பினரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு,…
பாஜகவின் பூத் முகவர்களில் பாதி போலி என்று அம்பலமாகி உள்ளது. 50% பேர் இல்லாத 50% பேரை இருப்பதாக கணக்கு காட்டியுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது…
உடுமலையில் எஸ்எஸ்ஐ ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது துறை…
This website uses cookies.