வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்தவர் குமாரசாமி (65), இவரது மகள் கலாவதி (32) ஜம்மு காஷ்மீரில் CRPF காவலராக பணிபுரிந்து வருகிறார்.…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் எனப் போலி…
கடந்த ஜூலை 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடந்தது. இதில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதனால் மறுதேர்வு…
கடந்த மே மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆதீனத்தின் கார்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ₹64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதலமைச்சர் திரு. ஸ்டாலின்,…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்களை குறிவைத்து கிட்னி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம்…
மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர் என அணணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில், மணல்…
கோவை காமாட்சிபுரி ஆதீனத்தில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா, முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.கோவை காமாட்சிபுரி ஆதினத்தில் குரு பௌர்ணமியை முன்னிட்டு…
திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் பதிவு செய்துள்ளார்.…
ஊடகவியலாளர்களை தகாத வார்த்தையால் திட்டி, தாக்க சொன்ன வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதையும் படியுங்க: சித்திக்கு…
தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி காவல் நிலையத்தில்…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்…
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ஆந்திரா துணை…
மதுரையில் நடைபெறக்கூடிய மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டு அணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்தார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவஹருல்லா.…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத்…
மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மதுரைக்கு வந்த…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த…
This website uses cookies.