cannabis

1,210 கிலோ கஞ்சா… 600 போதை மாத்திரைகள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸ் காவல் துறையினர் மற்றும் போலீசார் பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்தப் பகுதியில்…

2 days ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா இயக்குநர்கள் இருவர் உட்பட 3 பேர்…

2 months ago

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு.. விசாரணையில் பரபரப்பு!!

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒசூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில்…

8 months ago

காலேஜ் பசங்களால ரொம்ப தொல்லை… மக்கள் புகார் : அதிரடி ரெய்டில் இறங்கிய கோவை போலீசார்!

கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்திவிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கோவை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 60 போலீசார் கோவையில் கல்லூரி…

9 months ago

கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி : வக்காலத்து வாங்கிய ஆண் நண்பர்!

கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை - வாளையார் எல்லையில்…

10 months ago

கஞ்சா பிடியில் சிக்கும் இளைஞர்கள்.. விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 30 மாணவர்கள் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த…

10 months ago

பிரம்மாண்ட பங்களா.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி.. சோதனையில் பகீர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் பிரபல குற்றவாளியான சீசிங் ராஜாவிற்க்கும் தொடர்ப்பு…

10 months ago

கல்லூரி மாணவர்களிடம் அதிரடி சோதனை.. குவிந்து கிடந்த கஞ்சா.. வாடகைக்கு விடுவோர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில்…

10 months ago

பள்ளி மாணவனிடம் கஞ்சா.. போதைப் பொருளை தடுக்காம எதிர்க்கட்சியினர் மீதுதான் குறியா? திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய விடியா திமுக முதலமைச்சருக்கு கடும் கண்டனம் சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,…

10 months ago

பள்ளி வகுப்பறையில் கஞ்சா புகைத்த மாணவன்.. அரசு நடத்தும் கஞ்சா வேட்டை சும்மாவா? அன்புமணி டவுட்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு…

10 months ago

கஞ்சா போதையில் இப்படி ஒரு வெறியா? இறந்த கன்றுக்குட்டி : மரத்தில் கட்டி வைத்து ஆசாமிக்கு தர்ம அடி!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், சுப்பிரமணி என்பவர் கஞ்சா போதையில் கன்று குட்டி ஒன்றை பிடித்து…

11 months ago

திருப்பூருக்கு வந்த ஆந்திர ரயிலில் 7 கிலோ கஞ்சா : விசாரணையில் சிக்கிய பெண்.. பின்னணியில் கும்பல்!

வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய நபர்கள் ஓடிஸா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை கொண்டு வந்து…

12 months ago

கஞ்சா வழக்கில் போதை தடுப்பு பிரிவு காவலர் கைது.. வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் குமாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (69) இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுப்புராஜை…

1 year ago

கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்… துணைபோகும் காவல்துறை ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி!!

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காவல்துறை துணை போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-…

1 year ago

CM ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? கஞ்சா போதையால் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம் ; எச்சரிக்கும் அண்ணாமலை

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும்…

1 year ago

பட்டப்பகலில் அதிர்ச்சி… குமாஸ்தாவின் வாகனத்தை வழிமறித்த கஞ்சா போதை ஆசாமிகள் ; இறுதியில் நடந்த சம்பவம்!!

இரு சக்கர வாகனத்தில் சென்ற குமாஸ்தாவை கஞ்சா போதையில் வழி மறித்து தாக்கி வாகனம் மற்றும் செல்போனை பறித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் நகரத்திற்கு…

1 year ago

கஞ்சா போதையில் இளைஞர்கள் சேட்டை … பைக்கில் சென்றவர் மீது சரமாரி தாக்குதல் ; அதிர்ச்சி சிசிடிவி!!

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் வழியில் கஞ்சா போதையில், இளைஞர்கள் இரண்டு கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சித்திரை…

1 year ago

ஜூன் 2க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உத்தரவாதம்..!!

ஜூன் 2க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உத்தரவாதம்..!! பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-…

1 year ago

காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!

காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை…

1 year ago

சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த வெங்காய வியாபாரி… சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிக்கிய பஞ்சாப் இளைஞர்.!!!

சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த வெங்காய வியாபாரி… சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிக்கிய பஞ்சாப் இளைஞர்.!!! கோவையில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார்…

1 year ago

கஞ்சா கடத்தி விற்பனை செய்த திமுக நிர்வாகி… மோப்பம் பிடித்த போலீசார் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி… கருணாநிதி பிறந்த ஊரில் அதிர்ச்சி சம்பவம்!!! திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா…

2 years ago

This website uses cookies.