தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும்…
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி…
பாஜக -அதிமுக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு " விளையாட்டு செய்திகளை பிறகு பார்க்கலாம் " என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிப்காட்…
தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக தனது குடும்பத்தினருக்கு 15 வயது சிறுமி பாலில் தூக்க மாத்திரை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர் பகுதியைச் சேர்ந்த…
இந்த புதிய ஷோரூமை பிரபல நடிகர் அஷ்வின் குமார் திறந்து வைத்தார் சென்னை, செப். 3,2023 ஆண்களுக்கான ஆடைகளில் சிறந்த பேஷன் பிராண்டாக திகழும் இந்தியன் டெரெய்ன்,…
சென்னையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியுடன் காவலரை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த திருமாவளவன், நேற்று முன்தினம்…
சென்னையில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்தை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட…
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை திடீரென மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தனது தாயுடன்…
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 2 வாரங்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி…
சென்னை அருகே இரு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரி பகுதியில்…
சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலிங்…
This website uses cookies.