Chennai Air show

அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!

சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்தது சோக நிகழ்ச்சியாக மாறி உள்ளது. தேசப்பற்றுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமையால் தேசமே தலை குனிந்து நிற்கிறது.…

1 year ago

விமான சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு.. கடைசி வரை கணவரை பார்க்காத மனைவி!

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூர், இராமனுஜர் தெருவை சேந்தவர் சீனிவாசன்(48), இவர் குரோம்பேட்டை…

1 year ago

CM, அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பா பார்த்தாங்க.. மக்களை கண்டுக்கல : வெட்கக்கேடு.. இபிஎஸ் விமர்சனம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்திய விமானப்படை வான் சாகச…

1 year ago

மரண நகரமாக மெரினா மாறியது ஏன்? இந்த அவலத்துக்கு காரணம் இதுதான்..!!

விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம் நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச…

1 year ago

மெரினாவில் நிகழ்ந்த மரணங்கள்.. இது மக்களுக்கான அரசு இல்லை : விசிக கொந்தளிப்பு!

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில் பார்வையாளர்கள் 5 பேர் உயிரிழந்ததற்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மெரினாவில் விமானப்…

1 year ago

This website uses cookies.