அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று,…
காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இரண்டாம் ஆண்டு…
மதுரை சத்திரப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி வழங்கினர். தொடர்ந்து திறன்மிகு வகுப்பறையில்…
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது,…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய் கிராமத்தில் நேற்று (22.08.2025) நள்ளிரவு நடந்த சம்பவம் கிராமத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தேர்வாய் பகுதியில் JAIF சர்ச் தெருவில்…
பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் 13 ஆவது நாளாக சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் ரிப்பன் மாளிகையின்…
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னியம்மன் கோயில் தெரு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்ற குற்றவாளியை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் PPGD சங்கர். இவர் வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பிஜேபி கட்சியின் தமிழ் மாநில பட்டியலின பொருளாளராக…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருகாளி மேடு காமராஜர் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக் என்பவரின் மகள் சமீமா வயது 18 என்பவர் பிளஸ் டூ முடித்துவிட்டு இரண்டாவது…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். பட்டியலின பழங்குடி வகுப்பை சேர்ந்த இவரது மகளுக்கு 8 வயது ஆகிறது. அங்குள்ள…
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியைச் சார்ந்தவர் கார்த்திகேயன் இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர் கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை…
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது பெண் கணவருடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஆதிபுரிஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி…
திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் பதிவு செய்துள்ளார்.…
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குணசுந்தரி. இவரின் கணவர் பாலசந்தர் (50) திமுக பிரமுகர். இதையும் படியுங்க: 8 வயது மூத்த நடிகையுடன்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37)…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எலாவூர் பகுதியில்…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் நீண்ட நாட்களாக…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி…
This website uses cookies.