சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை…
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான…
சென்னை, அண்ணா நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: சென்னை…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் படு பிஸியாக வலம்…
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு(45), இவர் நேற்று இரவு ஓட்டலில் இருந்தபோது போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலச் செயலாளர் விழுப்புரம் கோட்ட…
செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன், பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது…
பல பெண்களுடன் பல முறை உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை தாம்பரம் திருவிக…
சென்னை சாலையில் தோட்டாக்களுடன் கிடந்த ஏகே 47 துப்பாக்கியைக் கண்டெடுத்து, போலீசில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை: சென்னை மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே,…
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.…
சென்னையில் குத்துச்சண்டை வீரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி அடுத்த கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்.…
சென்னை ஈசிஆர் சாலையில் 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை மற்றொரு கார்…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன் 25. இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். காலை வழக்கம் வேலைக்கு அரக்கோணத்தில்…
ஈசிஆர் சாலையில் காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்தும்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
சென்னையில் நேற்று இரவு காரில் வந்த பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் துரத்திய வீடியோஇணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான…
தமிழ்நாட்டில் அடிக்கடி என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று காலை சென்னை மற்றும் மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள்…
சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல்…
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ‛ஹெவன் கேட்’ எனும் தனியார் 3 star ஹோட்டல் உள்ளது. இங்கு, பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்து…
சென்னையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்த விற்ற பெற்றோர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னையில் சிறுமிகளின் ஆபாச…
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில், கடந்த 2020…
நீட் தேர்வு ரத்து செய்வது மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனநேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியிருந்த நிலையல் தவெக தலைவர் விஜய் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர்…
This website uses cookies.