கோவை

6 மாதங்களுக்குப் பிறகு ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு

கோவை : ஆழியார் கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு…

ஜிஎஸ்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழகத்தில் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதியமைச்சர்…

பள்ளிவாசலை மூட எதிர்ப்பு.. திருப்பூரை தொடர்ந்து கோவையில் மறியல் போராட்டம் நடத்த குவிந்த த.ம.மு.க : திடீரென ஒத்திவைப்பு!!

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி…

மேயர் விடுதி பராமரிப்புக்கு ரூ.1 கோடியா..? கோவை மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா..!!

கோவை : மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில்…

கோவையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்.. காலி செய்யாத மக்கள் : ஜேசிபியுடன் வீட்டை தரமட்டமாக்கிய அதிகாரிகள்!!

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக கோவை குனியமுத்தூர், குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து…

கோவை கலவரத்திற்கு கருணாநிதி தான் காரணம் என்று சொல்ல முடியுமா..? திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி…!!

கோவை தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடந்த கலவரத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிதான் பொறுப்பு என்று கூற முடியுமா..? என பாஜக…

EPSனா Evergreen Powerfull Star… கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா : கோவை நகர் முழுவதும் எடப்பாடியாருக்கு ஆதரவாக போஸ்டர்!!

கோவை மாநகர பகுதிகளில் கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா என அதிமுக எம்எல்எ அம்மன் அர்ஜூனன்…

எப்படி ஆரம்பிச்சாங்களோ அப்படியே தா இருக்கு.. கோவையில் ஆமை வேகத்தில் மேம்பால பணி : எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு…!!

கோவையில் மேம்பாலம் பணிகளை வேகமாக கட்டி முடிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில்…

காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் விரக்தி.. விஷம் அருந்தி விட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு : உடனே நடந்த அதிரடி நடவடிக்கை!!

கோவை : புகாரின் மீது காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சானி பவுடர் குடித்து விட்டு…

ஒற்றை காட்டு யானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் உயிரிழப்பு.. கோவை குற்றாலம் அருகே அதிர்ச்சி!!!

கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பலாத்காரம்… தப்பியோட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த மக்கள்.. கோவையில் பயங்கரம்..!!

கோவையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில்…

தமிழ்நாடு வேளாண் பல்கலை., சேர்க்கைக்கு ஆக.,8 கடைசி நாள்… நுழைவுத்தேர்வு தேதியையும் அறிவித்தார் துணைவேந்தர் கீதாலட்சுமி!!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவங்கி…

கோவை மக்களுக்கு மேலும் ஒரு ஆஃபர்… சிட்டியின் நடுவே இலவச Wi-Fi மரம்… எங்கு தெரியுமா..?

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் இலவச wi-fi சேவை துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி…

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் : கோரிக்கை மனுவை அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

கோவை : மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட அதிமுக சட்டமன்ற…

இந்தியாவில் வர்த்தகம் எளிதாக பிரதமர் மோடியே காரணம் : கோவையில் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு!!

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபேர் 2022 இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித்…

இனி எப்படி இருந்தாலும் பொருட்கள் வாங்கலாம் : மாடர்னாக மாறும் ரேஷன் கடைகள்… ஆய்வு செய்த பின் ராதாகிருஷ்ணன் தகவல்!!

நியாவிலை கடையில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கோவையில்…

கோவையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் : அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய உத்தரவு!!

கோவை : மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த…

கல்லுக் குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் : நீரில் மூழ்கி +2 மாணவர்கள் இரண்டு பேர் பரிதாப பலி..!!

கோவை : கல்லுக் குழியில் குளிக்கச் சென்ற +2 மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

கோவையில் காவு வாங்கும் புதிய மேம்பாலம் : திருச்சி சாலை மேம்பாலத் தடுப்பில் மோதி சுயநினைவு இழந்த இளைஞர்… போலீசார் ஆய்வு!!

திருச்சி சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்படும் நிலையில் இன்று இளைஞர் ஒரு தவறி விழுந்த சம்பவம் குறித்து மாநகர…

ரயில் பயணத்தின் போது ராணுவ வீரரிடம் கைவரிசை : ஒரு மாதம் கழித்து மீண்டும் திருட வந்த கொள்ளையன்… ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடிய இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக ரயில் நிலையத்திற்கு திருட வந்த…

தனிவீட்டில் அடைத்து மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமை..? திருமணமாகாமலே 3 குழந்தைகளுக்கு தாயான அதிர்ச்சி.. விசாரணையில் போலீசார்!!

கோவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண், பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர…