Complaint

ஆவின் பாலில் தண்ணீர் கலந்த வீடியோ… தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மறுப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் செயல்படும் ஆவின் பால் தொகுப்பு குளிா்விப்பான் மையத்துக்கு கடந்த மாா்ச் 15-ஆம் தேதி லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட பாலில் லாரி ஓட்டுநா் தண்ணீா்…

8 months ago

இளைஞர் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் கைது : பிறந்த 10 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி கோரிக்கை!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வெள்ளிமடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பரணிதரன் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

8 months ago

Complaint பண்ணாலும் ஆக்ஷன் எடுக்கல.. காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்ய மறுப்பு : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை…

8 months ago

மனைவியை பைக் பின்னால் கட்டி வைத்து தரதரவென்று இழுத்துச் சென்ற குடிகாரக் கணவன்: சண்டையிட்டதால் செய்த விபரீதம்…!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் கட்டி இடிபாடுகள் மற்றும் பாறைகள் நிறைந்த தரையில் அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக…

9 months ago

அறநிலையத்துறை அதிகாரி மீது புகார்: பாலியல் புகாரை முன்வைத்த 20 பெண்கள்: தட்டிக்கேட்டால் சஸ்பென்ட்….!!

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த செல்லத்துரை அண்மையில், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். மதுரை…

9 months ago

பங்குச்சந்தையில் கிங்: ஹிண்டன்பர்க் ஈட்டும் 1000 கோடி:எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அண்ணாமலை காட்டம்…!!

.ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் தள்ளும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில்…

9 months ago

மீண்டும் போலீஸ் விசாரணையில் நடிகை; இந்த முறை என்ன சொல்லப் போகிறார்? அறியும் ஆவலில் ரசிகர்கள்,..

ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் இலங்கை அழகி. 2006 ஆம் ஆண்டு நடந்த இலங்கை அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார். 2009ம்…

10 months ago

பரவும் மஞ்சள் காமாலை; கண்டு கொள்ளவில்லையா நிர்வாகம்?10 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பொதுமக்கள் பீதி;..

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என அங்குள்ள மக்கள்…

10 months ago

This website uses cookies.