கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி அருகே வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள காவல்…
கேரளாவைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் இடம் இருந்து 1 கிலோ 250 கிராம் தங்கக் கட்டியுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
கோவை விமான நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண்…
கடனை வசூலிக்க வந்த வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதால் அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார் இளம்பெண். பீகார் மாநிலம் பரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 30…
சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே ஆர் வெங்கடேசன்இவர் மீது ஏற்கனவே தமிழக காவல்துறை மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் பாஜக…
கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸ் காவல் துறையினர் மற்றும் போலீசார் பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்தப் பகுதியில்…
கோவையில் ஓட்டுநர் உரிமம் (LLR) மட்டும் வைத்துக் கொண்டு, உரிய பயிற்றுநர் இல்லாமல் ஆம்னி ஆம்புலன்ஸை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். கோவை…
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். அவர் அணைக்கட்டில் இயங்கி வரும் அரசு பெண்கள் பள்ளியில் 12ம்…
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி ஏ.டி காலணியில் காளியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.…
இன்றைய காலத்தில் முறைதவறிய காதலால் ஏற்படும் தற்கொலை, கொலைகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அப்படி நடந்த ஒரு திகில் சம்பவம் தான் இது. கர்நாடகாவில் கமசாகா கிராமத்தில்…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே. பேட்டை வட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நெசவு தொழிலாளி இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்…
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் கடைவீதியில் பூ விற்பனை செய்யும் தனலட்சுமி வடிவேலு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர். ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுக்கா சித்தம்பூண்டி கிராமம் கொளத்துப்பாளையம் தோட்டத்து பகுதியில் தனியாக வசித்து வருபவர் சாமியாத்தாள் (வயது 65). இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் ,…
ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த தாசே கவுடாவுக்கு…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்மைக் காலமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து விருது, பரிசுகளை…
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரகர்கள் தகராறு செய்வது தொடர்பாக கடந்த 4 மாதம் முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்…
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.…
கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் தினமும் 100 - க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும்…
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 2½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை என்கவுன்டர் செய்த போலீசார். இதையும் படியுங்க: தேசிய கீதத்திற்கு பிறகு தான் தமிழ்த்…
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி சின்னான்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையும் படியுங்க: கோவில் திருவிழாவுக்கு கூட்டம்…
This website uses cookies.