திருவாரூர் தெற்கு வீதியில் கடந்த 21ஆம் தேதி திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்தப் பொதுக்கூட்டத்தை…
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா…
கோவை மாவட்டம், சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவர்…
மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய…
கோவையில் தொழில் துறைகள் ஒருபுறம் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப பல்வேறு மோசடிகளும் நாளுக்கு, நாள் அரங்கேற வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவர் தனது நான்கு வயது ஆண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். தனது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது, அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி. இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகின்றார். இந்த கடையில் பாஸ்கரன் என்பவர்…
காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரின் மகன் கந்தவேலன் என்பவருக்கு சுங்குவார்சத்திரம் கடைவீதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1 ஏக்கர் 13 சென்ட்…
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). எலக்ரிசனான இவர் தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த…
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 35…
கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்த கதிரேச மூர்த்தி. இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், ஹேமா தங்கேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கதிரேசமூர்த்தி நில அளவைத்…
கோவை அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை,…
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தலுபாடு மண்டலத்தில் உள்ள கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்த குருநாதம் பாலாஜி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினரான பாக்யலட்சுமியை மணந்தார். அவர்களுக்கு…
முன்னாள் இரவு வரை ஒருத்தி.. மறுநாள் திருமணம் செய்ய ஒருத்தி.. வசமாக சிக்கிய இளைஞர் காஞ்சிபுரம் நாகலத்துமேடு பகுதியைச் சேர்ந்த தேவிகா (29), தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் கோவில் முன்புள்ள…
சமூக ஊடகம் மூலம் ஏற்படும் காதல் எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக மாறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கீழாண்ட தெருவில் வசித்து வருபவர் முரளி. இவருடைய மகள் தமிழ்ச்செல்வி வயது 17.தமிழ்செல்வியும் அதே பகுதியை சேர்ந்த அபி என்ற…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (வயது 38). இவர் தனது மனைவி சிந்தாமணி (வயது 32)…
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாலக்காடு…
This website uses cookies.