குற்றம்

அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு… போலீஸ் விசாரணையில் திக் திக்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள மணவூர் ஊராட்சியில் ஓம் சக்தி நகர் பகுதியில் முள் செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் இருந்து துர்நாற்றம்…

1 week ago

80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. போதை இளைஞரின் வெறிச்செயல்!

தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மூதாட்டியை கூட விட்டுவைக்காத கொடூர சம்பவங்கள்…

2 weeks ago

கள்ளக்காதலி கொடுத்த பிரியாணி… உயிரை விட்ட துபாய் டிராவல்ஸ் ஓனர் : கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்த சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிகாமணிக்கு துபாயில்…

2 weeks ago

மனைவி தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்… நடுக்காட்டில் நடந்த மர்மம்..!!

குடும்பத் தகராறினால் மனைவியை வெட்டி தலையுடன் போலீஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்தார். இலங்கை வவுனியா, புலியகுளம் பகுதியில் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா…

2 weeks ago

கதவை திறந்து பார்த்த பெற்றோர்… சடலமாக கிடந்த +2 மாணவி : பொள்ளாச்சியில் பகீர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள MGR நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் என்பவரது மகள் சரிகா. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்…

2 weeks ago

காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற காதலி.. 35 இடங்களில்.. இச்சையை தீர்த்து வெறிச்செயல்..!!

உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் நெஞ்சை உலுக்கியுள்ளது. கோத்வாலி மைந்தர் பகுதியில் வசித்து வந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இருவரும்…

2 weeks ago

கார் ஷோரூமில் கைவரிசை.. வாங்குவது போல நடித்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரை திருடிய ஆசாமி!

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் சரவணகுமார் என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்…

2 weeks ago

முகநூலில் வந்த போட்டோ.. பறிபோன காதலியின் உயிர் : காதலன் வெறிச்செயல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன். இவருக்கு இரண்டு மகள்ககள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பி எஸ்…

2 weeks ago

கணவனின் வேட்டியை அவிழ்த்து.. மனைவி செய்த கொடூரம் : நடுங்கிப் போன நெல்லை!

நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ள நிலையில் முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு ஆண் மகன் உள்ளனர்.…

2 weeks ago

தொழிலதிபர்களின் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி மோசடி… பொள்ளாச்சி சம்பவத்தை கண்முன் நிறுத்திய வாலிபர்!!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது…

2 weeks ago

இளைஞரின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்… சென்னை வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்!

புதுச்சேரியைச் சேர்ந்தவர் இளையரசன். இவர் ஃபிங்கர் என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் 6 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து…

2 weeks ago

சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக் கொலை… சிக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த 2020ஆம் வருடம் முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்,…

2 weeks ago

சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல தனியார் மருத்துவமனையில் கொடூரம்!

செங்குன்றம் அடுத்த பெருங்காவூர் அருகே தர்காஸ் சிங்கிலிமேட்டை சேர்ந்தவர் நசிமா. இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாடியநல்லூர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு…

2 weeks ago

கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தீயாய் பரவும் வீடியோ : கொடூரத்தின் உச்சக்கட்டம்!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்…

3 weeks ago

யாரும் சாப்பிடாதீங்க.. POISON இருக்கு.. கோவை பிரபல பிரியாணி கடை உணவில் பல்லி… ஷாக் வீடியோ!

கோவை ஆர் எஸ் புரம் வீசிவி லே அவுட் பகுதியில் கோவையின் பிரபல உணவகமான கோவை பிரியாணி ஹோட்டல் அமைந்துள்ளது.அங்கு மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான…

3 weeks ago

உடலுறவுக்கு அழைத்த திருநங்கை… நள்ளிரவில் இளைஞருக்கு நேர்ந்த கதி : தலைநகரத்தில் அதிர்ச்சி!

சென்னை கொடுங்கையீரில் பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கையை நம்பி இளைஞருக்கு நேர்ந்த கதி பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை கொடுங்கையூரில் ஜான் பாஷா என்பவர் வீட்டை விட்டு வெளியேறி…

3 weeks ago

தென்னந்தோப்பில் நடந்த இரவு விருந்து.. அரைகுறை ஆடைகளுடன் ஆண்கள், பெண்கள் : நடுநிசியில் ஸ்கெட்ச்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையான கக்கனூர் சோதனைச்சாவடியில் கர்நாடகாவை சேர்ந்த கார் ஒன்று கடந்த 24ஆம் தேதி இரவு நிற்காமல் சென்றது.…

3 weeks ago

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்… பாமக பிரமுகர் கைது!!

வானூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்புக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளர் கைது வானூர்…

3 weeks ago

வங்கி ஊழியர் மகனை தாக்கிவிட்டு கொள்ளை… ரூ.4.20 லட்சம் அபேஸ்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்ச்சி!

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள கள்ளத்தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். வங்கியில் அப்ரைசராக பணியாற்றி வரும் இவர் காலையில் பணிக்கு சென்ற நிலையில் இவரது…

3 weeks ago

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய 91 வயது முதியர்.. அதிர்ச்சி வீடியோ!

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா. இவரது பக்கத்து வீட்டு…

3 weeks ago

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்.. ஜான் ஜெபராஜ் ஆதரவாளரை ரவுண்டு கட்டிய போலீசார்!

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.மதபோதகர் ஜான் ஜெபராஜ் சமீபத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் கடந்த சில…

3 weeks ago

This website uses cookies.