குற்றம்

சடலமாக வந்த தயாரிப்பாளர் விவகாரத்தில் திருப்பம்.. அத்தனையும் பொய் : எதிர்தரப்பினர் பரபர புகார்!

கோவையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான் சஞ்சய்குமார் ரெட்டி கடந்த ஆண்டு பேசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை கேரள மாநிலம் கொச்சினில் உள்ள…

4 weeks ago

சாதியை காரணம் காட்டி காதலர்களை பிரித்து வைத்த திமுக நிர்வாகிகள்.. பட்டியலின இளம்பெண் விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இரண்டாம் ஆண்டு…

4 weeks ago

மொட்டை மாடியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தலைகளுடன் வந்த கணவன்.. பதற வைத்த சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வரும் கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இருவர் தலை…

4 weeks ago

புதருக்குள் கிடந்த 24 வயது இளைஞரின் சடலம்… போலீஸ் விசாரணையில் ஷாக்.. கோவையில் பகீர்!

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து…

4 weeks ago

ஒரே ஒரு போன் கால்… கோடி கோடியாக கொட்டிய பணம் : பெண் தொழிலதிபருக்கு காத்திருந்த ஷாக்!

திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) இனிப்பு…

1 month ago

பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாய்மார்களுடன் உறவு… உல்லாசமாக இருந்த கராத்தே மாஸ்டர்!!

நெல்லை பேட்டையை அருகில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப் (35), ஒரு புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளர். அவர் கராத்தே மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையங்களை…

1 month ago

நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்க செய்து ரீலஸ்… இளைஞர் கைது : சிறுவர்கள் தலைமறைவு!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வீசி வெடிக்கச் செய்து, அந்தக் காட்சியை படம் பிடித்து சமூக…

1 month ago

தலையில்லாமல் கிடந்த இளைஞர் உடல்.. மர்மத்தை கிளப்பிய படுகொலை.. தலையை தேடும் போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய வக்கம் பட்டி பகுதியில் உள்ள தனிநபருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று காலை இப்பகுதி வழியாக சென்றவர்கள் தலை துண்டிக்கப்பட்டு…

1 month ago

மகனை கடித்த நாயை வெட்டிய தந்தை : கைகலப்பால் 4 பேரின் மண்டை உடைப்பு… வழக்குப்பதிந்த போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கவியரசன்(13) இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மேகநாதன்…

1 month ago

நான் உனக்கு முத்தம் கொடுத்தது பொய்யா? பணி நேரத்தில் கள்ளக்காதலில் பெண் காவலர்.. செல்போன் ஆடியோ வைரல்!

தமிழக காவல்துறையில் "பாரா டியூட்டி" (Para Duty) என்பது, காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலர் தனது அன்றாடப் பணிகளைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு தனிப்பட்ட…

1 month ago

திருடர் கையில் சாவி… திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது : இபிஎஸ் விமர்சனம்!

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடு போனதாக புகார் அளித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு…

1 month ago

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்பு.. வாடகை வீட்டில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேவி (வயது36) என்பவர் வாடகை எடுத்து வாழ்ந்து…

1 month ago

கிணற்றில் மிதந்த 5 வயது சிறுவனின் சடலம்? கடன் தொல்லையால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள கிணறு ஒன்றில் ஒரு ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் உடல் சடலமாக மிதந்ததை…

1 month ago

விராட் கோலியை தவறாக பேசியதால் ஆத்திரம்.. கிரிக்கெட் பேட்டால் நண்பனை அடித்தே கொன்ற கொடூரம்.!!

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் விக்னேஷ் இவர்கள் இருவரும் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடி வருவது வழக்கம். இந்நிலையில் தர்மராஜ் இந்தியா கிரிக்கெட் வீரர்…

1 month ago

அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது தாக்குதல்.. நடுரோட்டில் மதுபோதையில் முன்னாள் மாணவர் வெறிச்செயல்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சுஜாதா.இவர் வாட்டார் அரசு மேல்நிலை பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று மாலை…

1 month ago

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த முதியவரை தாக்கிய விஏஓ… கேள்வி கேட்டதால் நெஞ்சில் ஓங்கி குத்திய எஸ்ஐ..!!

தமிழகம் முழுவதும் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

1 month ago

வரதட்சணை கேட்டு மனைவி குடும்பத்தை அடியாட்கள் வைத்து தாக்கிய கணவன்.. மாமியாரை காது கூசும் அளவுக்கு பேசிய கொடூரம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்- ஜெயந்தி தம்பதியரின் மகளான நிர்மலாவிற்கும் கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் நீலமேகம் -உமாராணி தம்பதியரின் மகனான சற்குணன்…

1 month ago

சுடுகாட்டுக்குள் கிடந்த சடலம்… விசாரணையில் சிக்கிய நண்பனின் மனைவி.. நெஞ்சை உலுக்கிய ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையில் சுடுகாட்டை ஒட்டிய முட்புதரில் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விமல் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட…

1 month ago

நள்ளிரவில் நடுக்காட்டில் ஓரினச்சேர்க்கை.. நம்பி போன பயிற்சி மருத்துவருக்கு காத்திருந்த டுவிஸ்ட்!

ஆபாச செயலியை நம்பி பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது சென்னையில் 24 வயது பயிற்சி டாக்டர் ஒருவர், நெல்லை…

1 month ago

பிணத்தை வைத்து சினிமா பட தயாரிப்பாளர் இறந்ததாக போலி இறப்பு சான்றிதழ்.. பல கோடியை சுருட்டிய கும்பல்!

கோவையைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி என்பவரின் மகன் சஞ்சய் குமார் ரெட்டி (46). இவர் நடிகர் அருண் விஜயை வைத்து சினம் காக்க என்ற திரைப்படத்தையும் நரகன்,…

1 month ago

தீராத சந்தேக வெறி… சிறுவனுக்கு 19 இடங்களில் சூடு வைத்த கொடூர தந்தை..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தூர் மேலத்தெரு சேர்ந்தவர் ராஜ் கண்ணன். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா இவரது 10…

1 month ago

This website uses cookies.