கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாயை இழந்த நிலையில் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.…
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள்…
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(34) அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருடன் நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது .…
கண்ணை மறைத்த கள்ளக்காதலால் கணவனை கொன்று மனைவி செய்த அட்டூழிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் கதிரம்மா. இவருக்கு…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல்…
கோவையில் வியாபாரியிடம் லாபம் தருவோம் என நம்ப வைத்து ஏமாற்றிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, கோவை…
திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டிபுரம் அடுத்த உக்கிரமன்னன் கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங் (54). மாற்றுத்திறனாளி. இவருக்கு மூன்று பெண்களுடன் திருமணமாகி அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை, நான்காவதாக திருமணம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த மோட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஈஸ்வரி வயது 24 இருளர் இன பெண்ணான இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ்…
கோவையில் திருநங்கை சங்கீதாவை கொன்ற வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருக்கு கோவை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது. சாய்…
பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் சொந்த வீட்டில் சொந்த தங்கையை அண்ணனே கற்பழித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் பாவ்நகர் பகுதியில் வசித்து வந்தது ஒரு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது 29. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார் எந்த நிலையில்…
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கூலி விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்களின் 17 வயது சிறுமி செவிலியராக படித்து வந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார நபரான…
ஆபாச செயலியால் ஒருசிலர் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், செல்போனில் மூழ்கி…
கோவை மாவட்டத்தில் தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல் பட்டு…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 22-ம் தேதி, இருவரும் தனிமையில் இருந்தபோது, சிலர் ஜன்னல் வழியாக அவர்களின்…
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்து புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மாயனூருக்கு…
எம்எல்ஏ மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வருவது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள நடிகை ரினி அன் ஜார்ஜ், அரசியல்வாதி ஒருவர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக…
காரைக்காலில் இருந்து பார்சல் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றது. காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வழியாக லாரி சென்ற போது மன்னார்குடி நகர…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மாணவிகள் மூவர் பேசும் வீடியோ வெளியாகிறது. நேற்றைய தினம்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா விற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் என்பவருக்கும் கடந்த…
This website uses cookies.