குற்றம்

பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியை சரமாரியாக தாக்கிய இளைஞர்… ஒரு தலைகாதலால் நடந்த விபரீதம்!!

திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற வாலிபர் வினோத்குமார், தாமஸ்குட்டி…

வீடு முழுவதும் மிளகாய் பொடி… வடிவேலு பாணியில் ரூ.28 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ; போலீசார் விசாரணை..!!

தர்மபுரி : அரூர் அருகே தொடர் திருட்டு – வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 28 லட்சம் மற்றும் தங்க நகைகளை…

நடுரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை.. உடலை வாங்க மறுத்து போராட்டம் : தேனியில் பதற்றம்!!

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 25 வயதாகும் ஒண்டி என்பவரும் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா…

நாங்க ஜெயிலுக்கு போறோம்.. ஜெயிலுக்கு போறோம் : மருத்துவர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள் கெத்தாக போஸ்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி இட்டேரி ரோடு தெருவில் வசிப்பவர் அரசு மருத்துவர் கோகுல கண்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு…

வாரிசு வேண்டும் என அடம்பிடித்த கணவர்… இரு மகள்களை பலிகடா ஆக்கிய தாய்.. இறுதியில் நடந்த சோகம்..!!

கணவரின் ஆசைக்காக தாய் தனது மகள்களை பலிகடா ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா – ஏலூர் மாவட்டம்…

காணாமல் போன காஞ்சிபுரம் பிரபல தாதாவின் உறவுக்கார இளைஞர்.. 6 மாதம் கழித்து எலும்புக்கூடாக மீட்பு : அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்து பின்னர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டவர் பிரபல தாதா…

மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்… கைது செய்து போலீசார் நடவடிக்கை!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு…

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

40 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் காட்டுக்குள் நடத்திய உல்லாச நாடகம் : இறுதியில்…

முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!

திருச்சி ; திருச்சியில் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல்…

ஏரியா ‘டான்’ யார் என்பதில் ரவுடிகளுக்குள் மோதல்… இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல்… பொன்னேரியில் பரபரப்பு..!!

திருவள்ளூர் ; பொன்னேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலால்…

குடிபோதையில் பட்டாசை மேல் எறிந்து காவலர் மீது தாக்குதல்… கோவில் திருவிழாவில் போதை கும்பல் அட்டூழியம்..!!

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற‌ முதன்மை காவலர் பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…

கஞ்சா போதையில் அராஜகம்… சினை ஆட்டை வெட்டிக் கொன்ற கொடூரனை கைது செய்த போலீசார்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து…

தக்காளி விலை உயர்வால் பறி போன உயிர்.. பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயிக்கு நேர்ந்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ரூ.100 முதல் ரூ.160 வரை தக்காளி விற்பனை…

நடுரோட்டில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று…

ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் தனித்தனியே உல்லாசம்… 17 வயது சிறுமியை மிரட்டி கொடூரம் : 52 வயது காமுகன் கைது!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 52). இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி அருகில் ஜவுளிக்கடை…

கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற காவலர் மீது பட்டாசு வீசி தாக்குதல்…. இளைஞர்கள் வெறிச்செயல்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி சாட்டி…

வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ; வைரலாகும் வீடியோ..!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட இரட்டைக் குழி தெருவில் செயல்பட்டு வரும் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு…

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள…

தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி முறைகேடு… கணக்காளர் வீட்டில் அள்ள அள்ள கிடைத்த தங்க நகைகள்… அதிர்ந்து போன மத்திய குற்றப் பிரிவு போலீஸார்..!!

ராமநாதபுரம் ; பரமக்குடியில் நிறுவனத்தில் முறைகேடு செய்த கணக்காளர் வீட்டில் ரூ.2.50 லட்சமும், 210 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது….

பட்டப்பகலில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை… நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய இளைஞர்கள்…!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை… 20 வருட பகையை ஸ்கெட்ச் போட்டு தீர்த்த கும்பல்!!!

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் டொக்கன் ராஜா. இவர் பிரபல ரெளடியான சி.டி மணியின் கூட்டாளி. இவர்மீது கொலை மற்றும்…