கடலூர்

‘உன் பவரை காமி’.. திமிறிய அரசுப் பேருந்து ஓட்டுநர்… பேருந்தை நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடலூர் : சிதம்பரத்தில் பெண் ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை நிறுத்திய நபருடன் அரசுப் பேருந்து…

கடலூர் அருகே பயங்கரம்… கார் மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து ; குழந்தை உள்பட 4 பேர் பலி

கடலூர் : கடலூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த…

இரு கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக் கொலை : கடலூரில் பயங்கரம்… விசாரணையில் பகீர்!!

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘என்கிட்ட வந்து கேட்பியா..?’ மனு கொடுக்க வந்தவரை தாக்கும் கிராம நிர்வாக அலுவலர்… அதிர்ச்சி வீடியோ!!

சொத்து விவரம் கேட்டவரை கிராம நிர்வாக அலுவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர்…

திராவிடத்தால் அழிந்து வரும் தமிழ் … ராமதாஸின் அறிவிப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் : எச்.ராஜா!!

கடலூர் : தமிழை தேடி யாத்திரை செல்லுவதாக மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பாஜக மூத்த…

இருவேறு சமூகத்தினரிடையே மோதல்.. இளைஞர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு!!

இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின இளைஞர்களை, பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர்…

‘தையல் போட ரூ.200 கொடு’… அரசு மருத்துவமனையில் மதுபோதையில் ஊழியர் ரகளை : வீடியோ எடுத்தவரை தாக்கிய பெண் போலீஸ்!

கடலூர் : சிதம்பரம் அரசு காமராஜர் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த நபர் தையல் போடுவதற்கு லஞ்சம் கேட்ட வீடியோ…

இது வெறும் மண் அல்ல.. மக்களின் உணர்வு ; வரலாற்றை மறந்துடாதீங்க.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அன்புமணி!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

கொள்ளிடம் ஆற்றுக்குள் குளித்த இளைஞரை இழுத்து சென்ற ராட்சத முதலை : ஷாக் காட்சி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகன் திருமலை (18). இவர்…

மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவன் உயிரிழப்பு ; ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

கடலூர் அருகே ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் பொழுது அருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி…

மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலி ; மருத்துவமனையில் பதற்றம்… போலீசார் குவிப்பு

கடலூர் ; கடலூரில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தவறான சிகிச்சையால் கைவிரல்கள் அழுகிய அவலம்.. அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ; கடலூரில் ஷாக்…!!

கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியைச் சேர்ந்தவர்…

மூக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோன பரிதாபம் ; அரசு மருத்துவமனையின் அடுத்த அலட்சியம்… கண்ணை கட்டி உறவினர்கள் போராட்டம்!!

கடலூர் அருகே மூக்கு அறுவை சிகிச்சைக்காக சென்று பெண்ணுக்கு இருகண்களின் பார்வை பறிபோனதாக குற்றம்சாட்டி, கண்களில் கருப்பு துணி கட்டி…

அம்மா உணவக பெண் ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்.. திமுக பிரமுகரின் ஆதரவாளர்களை பணியமர்த்துவதாக புகார்… நள்ளிரவில் திடீர் போராட்டம்..!!

கடலூரில் அம்மா உணவக பெண் ஊழியர்களை 16 பேரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, நள்ளிரவில் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

வேட்டியை மடித்து கட்டி சேற்றில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி.. அழுகிய பயிர்களுடன் முறையிட்ட விவசாயிகள்…!!

கடலூர் ; கடலூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்தார்….

முதலமைச்சர் வருகையின் போது மின்விளக்கு எரியாதது ஏன்..? கொதித்தெழுந்த திமுகவினர்… ஒப்பந்ததாரரை கை காட்டிய மின்சாரத்துறை; வைரலாகும் வீடியோ!!

தமிழக முதல்வர் விருத்தாச்சலம் வருகை தந்த போது, நெடுஞ்சாலையில், மின்விளக்குகள் எரியாமல், இருப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை என மின்துறை…

புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து… திடீரென தீப்பற்றி எரிந்ததால் அலறியடித்து ஓடிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

கடலூர் : சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை…

பாலக் கட்டுமானத்தால் தடைபட்ட வெள்ளம்… 700 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய அவலம் ; அதிகாரிகளின் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு!!

விருத்தாச்சலம் அருகே 30 கிராமத்தின் வடிகால் வாய்க்காலாக உள்ள, மாரி ஓடை தூர்வாராமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், சுமார் 700…

போலீஸில் புகார் அளித்த மாமியார் ; நடுரோட்டில் படுத்து போதை ஆசாமி ரகளை… போலீசாரின் பொறுமையை சோதித்த சம்பவம்..!!

விருத்தாசலம் காவல் நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நரிக்குற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம்…

சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி : மாவட்ட நிர்வாகம் அலட்சியமே காரணம் என உறவினர்கள் புகார்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய மாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயமூர்த்தி. இவரது மகன் வினோத் விஜயமாநகரம் பகுதியில்…

கந்துவட்டி கொடுமை.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பழ வியாபாரி : ரூ.70 ஆயிரம் கடனுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் மீட்டர் வட்டி!!

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞர், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு பெட்ரோல்…