death

திடீரென புதைக்கப்பட்ட உடல்.. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி என்பது வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட ஊர்…

11 months ago

பிரசவத்திற்காக வந்த கணவர்.. சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. சிவகங்கையில் திடுக்கிடும் சம்பவம்!

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியைச் சேர்ந்தவரான…

12 months ago

சென்னையில் நடத்துநர் கொலை.. இறுதிச்சடங்கிற்காக வந்தவருக்கு சிறை!

சென்னையில் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு நடத்துநர் உயிரிழந்த நிலையில், பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென்னையில்…

12 months ago

போர்மேன் பேச்சை நம்பி பணி செய்த ஊழியர்: தூக்கி அடித்த மின்சாரம்: அலறித் துடித்த உறவினர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை  துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி நடந்து வந்தது.  இதில் புதிய மின்மாற்றி பொருத்தும் பணியில், மின்வாரிய ஒப்பந்த…

1 year ago

பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர்: பள்ளி வளாகத்தில் துடித்து இறந்த மாணவன்: அதிர்ச்சியில் நிர்வாகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு பள்ளியில் உணவு இடைவேளையில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த மாணவன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து…

1 year ago

ரயிலில் அடிபட்டு வட மாநில இளைஞர் பலி; உடல் 2 துண்டுகளாக சிதறிய கொடூரம்…!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு…

1 year ago

புற்றுநோய் பாதிப்பு; மரணமடைந்த பிரபல டிவி தொகுப்பாளினி நடிகை,.வருத்தத்தில் திரையுலகம்,..

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் அபர்ணா.இவருக்கு வயது 51.நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று…

1 year ago

கண் தானம் செய்த டேனியல் பாலாஜி.. கண்ணாடி அணிந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல்..!

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களின் மரணம் அதிகரித்து சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின்…

2 years ago

பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணமா?.. சோகத்தில் திரையுலகம்..!

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களின் மரணம் அதிகரித்து சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின்…

2 years ago

ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்!

ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்! தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தின்…

2 years ago

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : கனமழையால் நடந்த பரிதாப நிகழ்வு!!!

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : மின்சாரம் பாய்ந்து பலியான சோகம்!!! குமரி மாவட்டம் ஆற்றூர் சித்தன்விளையை சேர்ந்தவர்…

2 years ago

ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் திடீர் மரணம் : திரையுலகத்தினர் இரங்கல்!!

ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் திடீர் மரணம் : திரையுலகத்தினர் இரங்கல்!! தமிழ் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர். விட்டல். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்…

2 years ago

பண்ணை வீட்டில் பிரபல இளம் பாடகர் சடலமாக மீட்பு : திரையுலகினர் அதிர்ச்சி!!!

பண்ணை வீட்டில் பிரபல இளம் பாடகர் சடலமாக மீட்பு : திரையுலகினர் அதிர்ச்சி!!! பிரபல பாடகரும், தெலுங்கானா மாநில கிடங்கு கழக தலைவருமான சாய்சந்த் (39) மாரடைப்பால்…

2 years ago

உயிருக்கு போராடிய சிறுவர்கள்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் : திருமண நாளில் சோகம்!

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது திருமண நாளைக் கொண்டாடிய முத்துக்குமார் இருசக்கர…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது. இதனை எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50),…

2 years ago

கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் : ஆழமான பகுதியில் மூழ்கி பலியான சோகம்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் கூலி தொழிலாளி அவருடைய மகன் ஹரிதாஸ் (14) என்பவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து…

2 years ago

பழம்பெரும் பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவால் மரணம் : முதலமைச்சர் உட்பட திரையுலகினர் இரங்கல்!!

கேரளாவில் நாடக கலைஞராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கே.எஸ். பிரேம் குமார் என்ற கொச்சு பிரேமன். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில்…

3 years ago

மலேசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 5,624 பேருக்கு தொற்று பாதிப்பு…9 பேர் உயிரிழப்பு..!!

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த 24…

3 years ago

மாரடைப்பால் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன் இவர் பிரபல நகைச்சுவை நடிகர். இவர் குள்ளமாக இருந்தாலும் இவருடைய நகைச்சுவை…

4 years ago

This website uses cookies.