Dharmapuri

தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி மரணம்… கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

தவறான சிகிச்சையால் நர்சிங் கோமாவிற்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், கோட்டாச்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே…

1 year ago

‘உங்க பஸ்ஸும் வேணாம்.. ஒன்னும் வேணாம்’… முதல் நாளே லேட் ; அதிருப்தியில் கிராம மக்கள்.. பால் வண்டியில் தொங்கிச் சென்ற மாணவர்கள்!!

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில்…

1 year ago

வங்கி கதவு, ஜன்னலை மூடி விட்டு… லாக்கர் முன்பு நெருப்பு மூட்டி நடந்த அக்னி பூஜை.. தருமபுரியில் வெடித்தது சர்ச்சை..!!

தருமபுரி கடை வீதி பகுதியிலுள்ள, தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் தான் இந்த பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பெரும் சர்ச்சையை…

1 year ago

இன்னமும் ஒழியாத இன்னமும் இரட்டை குவளை முறை..? பட்டியலின பெண்களுக்கு தேங்காய் தொட்டியில் தேநீர் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்…!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர்…

1 year ago

இபிஎஸ் வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு… அரூரில் பரபரப்பு… நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் கோரிக்கை..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரூர் வருகையால் ஆங்காங்கே வைக்கப்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது. தர்மபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு…

1 year ago

சாக்கடை அமைப்பதில் தகராறு… ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை ; பக்கத்து வீட்டுக்காரர் தலைமறைவு

சாக்கடை கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அருகே எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…

1 year ago

இரு சமூகத்தினரிடையே மோதல்.. பெண் தற்கொலை முயற்சி ; வீட்டையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

மொரப்பூர் அருகே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த…

1 year ago

பட்டப்பகலில் ஆசிரியை உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு ; கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது… அரூரில் பயங்கர சம்பவம்!!

அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை…

1 year ago

2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்… 16 வயது சிறுவன் போலீசாரால் கைது.. தருமபுரியில் நடந்த கொடூர சம்பவம்!!

தருமபுரி அருகே 2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சிந்தல்பாடி அருகே உள்ள…

1 year ago

மிக்ஸி போட்டாலே இடிந்து விழும் மேற்கூரை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுவன் ; தொகுப்பு வீடுகளை புனரமைக்க கண்ணீர் மல்க கோரிக்கை!!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பள்ளி சிறுவன் உயிர் தப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டியில்…

1 year ago

‘போலீஸ்காரர் என்றுகூட பார்க்காம’… மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம்… இரு பெண்கள் கைது..!!

நல்லம்பள்ளி அருகே, நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம்,…

1 year ago

டீ-சர்ட்டில் வீரப்பன் போட்டோ… தகராறு செய்த இளைஞர்கள்… தர்மபுரியில் இருதரப்பினரிடையே மோதல் ; போலீசார் குவிப்பால் பரபரப்பு

தர்மபுரி ; பெத்தூர் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பெத்தூரில்…

1 year ago

இது நியாயமா..? பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேணாமா..? சர்வாதிகாரி கட்சி பாஜக ; கேஎஸ் அழகிரி காட்டம்..!!

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ்…

2 years ago

காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!!

காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!! தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த…

2 years ago

கோழிப்பண்ணையில் பயங்கர தீவிபத்து… 3,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி ; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி..!!

தருமபுரி அரூர் அருகே தீ விபத்தால் 3500 க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே…

2 years ago

BDO அலுவலகத்தில் கூடிய ஒப்பந்ததாரர்கள்… திடீரென ஏற்பட்ட மின்வெட்டு ; செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம்!!

தருமபுரி அருகே BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம் அரங்கேறியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார…

2 years ago

போலீஸா..? ரவுடியா..? சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்… அடுத்தடுத்து குற்ற சம்பவம் ; SSI அதிரடி பணியிடை நீக்கம்

தர்மபுரி அருகே பாலியல் புகாரில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்…

2 years ago

‘ஹெல்மெட் போட்டுட்டு வாங்க… தீபாவளி கிஃப்ட் பாக்ஸை தூக்கிட்டு போங்க’ ; போக்குவரத்து போலீசாரின் அட்டகாசமான விழப்புணர்வு..!!!

இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு பட்டாசு பாக்ஸ் கொடுத்து தருமபுரி போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழக அரசு இருசக்கர…

2 years ago

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலைதூக்கும் ரவுடிசம்… அரசியல் சுய லாபத்திற்காக நீட் எதிர்ப்பு ; பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரவுடியிசம் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தருமபுரியில், தேமுதிக நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க…

2 years ago

ஈழத்தில் நடந்தது தான் இப்ப பாலஸ்தீனத்தில் நடக்குது… இந்தியா ஆதரவு கொடுத்திட்டால் மட்டும் போதுமா..? சீமான் ஆவேசம்..!!

எனக்கு போட்டியே இல்லை என்றும், தேர்தலில் வெல்லனும் என்பதே எங்களின் இலக்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

2 years ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… நகை வியாபாரிக்கு போட்ட ஸ்கெட்ச் ; காரோடு 5 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல்..!!

பெங்களூரிலிருந்து தங்கத்தை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருந்த நகை வியாபாரியை மடக்கி, காருடன் 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

This website uses cookies.