திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விமலா. இவர் 41வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் கருப்பட்டி சேவியர் திமுக பகுதி துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.…
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டுயானைகள் முகாமிட்டதால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று பேரிஜம் ஏரிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்…
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட…
குடியிருந்து வரும் வீட்டை போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க…
பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி…
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில்…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ,விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று வேடசந்தூர் அருகே…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விருவீடு அருகேவுள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் (23). இவர் அந்தப் பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை ஒருவரை குளிர்பானத்தில்…
கொடைரோடு அருகே பள்ளபட்டியில் மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடுட்டை…
பழனி அருகே தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்ததாக முன்னாள் பாஜக நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு பாஜக மாவட்ட பொருளாளர் கடிதம் அனுப்பியதால்…
திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60.)…
திண்டுக்கல் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாலரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்ட திலகபாமா திண்டுக்கல்லில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,…
அடங்காத ஆசை… அபுதாபி கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் : இடையூறாக இருந்த கணவன்.. காத்திருந்த ஷாக்! திண்டுக்கல் மாவட்டம், மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி சேர்ந்தவர் பாரிச்சாமி.…
திண்டுக்கல் ; ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களை கருணை கொலை செய்து விடக் கூறி கணவன் மனைவி முதியவர்கள் மாவட்ட…
கண்ட கண்ட ஜோக்கர்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது : டிடிவி தினகரன் தடாலடி பேச்சு! தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் திருமலைராயப்…
சிறுமி கொலை? தலையில்லாமல் எரிந்து கிடந்த எலும்புக்கூடு : ஆடு மேய்க்க சென்றவர்கள் அதிர்ச்சி! திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது.…
நம்பி அழைத்த நண்பன்.. விருந்து கொடுத்த வீட்டுக்கே ரெண்டகம் செய்த இளைஞர்.. ஷாக் சம்பவம்! திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சு. இவரது மகன்…
கொடைக்கானல் மலை சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கார்…
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…
பணிக்கு வரும் போதெல்லாம் பாலியல் டார்ச்சர்.. செவிலியர் தற்கொலை முயற்சி: விசாரணையில் சிக்கிய மருத்துவர்.! திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார…
This website uses cookies.