திண்டுக்கல்

காதலர் தினத்தில் பிரபல நடிகையுடன் பழனிக்கு வந்த நடிகர் : புகைப்படம் எடுக்க குவிந்த கூட்டம்!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்….

காதலர் தினத்தில் பிரபல நடிகையுடன் பழனிக்கு வந்த நடிகர் : புகைப்படம் எடுக்க குவிந்த கூட்டம்!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்….

மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை : உடலை ஓடையில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் அருகே முன் பகை காரணமாக இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை…

பழனி கோவிலில் கண்ணீர் மல்க தரிசனம் செய்த சமந்தா.. பிரபல இயக்குநருடன் படி வழியே பயணம்.. குவிந்த ரசிகர்கள்!!

பழனி முருகன் கோவிலில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி நடிகை சமந்தா, 600 மேற்பட்ட படிகளில் வழியாக சூடம்…

பழனி கோவிலில் கண்ணீர் மல்க தரிசனம் செய்த சமந்தா.. பிரபல இயக்குநருடன் படி வழியே பயணம்.. குவிந்த ரசிகர்கள்!!

பழனி முருகன் கோவிலில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி நடிகை சமந்தா, 600 மேற்பட்ட படிகளில் வழியாக சூடம்…

காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த போலீஸ் : ஷாக் காட்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடைரோடு கன்னிமார் நகரைச் சேர்ந்த…

கல்குவாரியில் கல்லை கட்டி வீசப்பட்ட கபடி வீரரின் சடலம் மீட்பு.. 10 ஆண்டுகளில் 3வது கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசி கொலை அழுகிய நிலையில் சடலம்…

காவல்துறை அலட்சியத்தால் பறிபோன விவசாயி உயிர் : காவல் நிலையம் முன்பு விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த, அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில், விவசாயி கொடுத்த புகாருக்கு, போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், காவல் நிலையம்…

போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து…

ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்… விவசாயியிடம் கெஞ்சிக் கேட்ட அதிகாரிகள்!!

மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு கடந்த 1985 ஆம் ஆண்டு செட்டி நாயக்கன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா…

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை…

கும்பாபிஷேகம் முடிந்து பழனியில் இரண்டே நாட்களில் ஆச்சரியம் : மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும்…

பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில்…

பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த பக்தர் : சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் அதிர்ச்சி!!

பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர்‌ ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வு : பச்சை நிறத்தில் நடக்கும் அதிசயம்!!

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வை மக்கள் எப்படி காண முடியும் என்பதை விஞ்ஞானி விளக்கி…

கையில் குழந்தையுடன் நின்றிருந்த மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் : சுருண்டு விழுந்த பெண்.. நடந்த ட்விஸ்ட்!!!

பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த கணவன் மனைவியை தாக்கியதால் குடி போதை ஆசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்கள்…

முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம்…

சண்முகர் – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் : திருமண வைபோக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு…