திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது என்று அதிமுக பொதுச்செயலாளர்…
வேகமெடுக்கும் கர்நாடகா.. தூங்கும் தமிழகம் : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவிப்பு! காவிரி நீர் விவகாரம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளை…
இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போதே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பிறகு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10000 பேர் அதிமுகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி - பர்கூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுக…
எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் திமுக ஆட்சிக்கே வந்தது : ஆ. ராசாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் ஆவேசம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர்…
20 நாட்களுக்கு முன்பு சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைக்காமல், தனியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று…
தரமற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி இயக்கி, பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்…
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில்,…
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! தஞ்சை அடுத்த வல்லத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை…
மக்களை காக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு.. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை : நீதிமன்றத்தில் உதயநிதி காரசார பதில்! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
தேர்தலின் போது அறிவித்தபடி, ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
அதிமுக பொதுக் குழுவால் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது முதலே ஓ பன்னீர்செல்வம் உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் என்று…
முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மக்களுக்கு தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்கள சந்தித்த போது அவர்…
ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயம் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது…
மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே அண்மையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின்…
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக…
பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்…
திருச்சி - முக்கொம்பு கொள்ளிடம் புதிய பாலத்தை திறக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,…
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே…
This website uses cookies.