முன்னாள் மத்திய அமைச்சரான திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், நட்சத்திர விடுதிகள் என மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில்…
மீண்டும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிகாரிகள்!! திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, நொச்சியம் மாதவம்பெருமாள், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு…
மணல் கொள்ளை புகார் எதிரொலி : தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!! விழுப்புரம் ஏனாதிமங்கலம் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்து 100…
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி…
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா…
ED வசம் சிக்கிய லாட்டரி அதிபர் மார்டின்… வீடு, ஹோமியோபதி கல்லூரிகளில் அதிரடி சோதனை!!! கோவை துடியலூரில் வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள மார்டின் வீட்டில் அமலாக்கத் துறை…
ED வசம் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : படியேறிய அமலாக்கத்துறை… கிடைக்கும் கிரீன் சிக்னல்?!!! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு…
வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.…
முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம்…
விடாத அமலாக்கத்துறை… எம்பி வீட்டில் அதிரடி ரெய்டு : சிக்கலில் ஆளுங்கட்சி.. மீண்டும் அதே வழக்கில்…!!! மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது.…
பாஜகவின் அடிமடியில் கை வைத்த அமலாக்கத்துறை… சென்னையில் பாஜக பிரமுகர்கள் வீட்டில் சோதனையால் பரபரப்பு!! தமிழகத்தில் இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை…
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட மணல் அதிபர் ராமச்சந்திரனை, கஸ்டடியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் தமிழகம்…
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீர் திருப்பம்… பிறழ் சாட்சிகளாக மாறிய 6 பேர் : என்னதான் நடக்குது?!! கடந்த 2006 முதல் 2011 வரை திமுக…
இன்றுடன் சிறைவாசம் ஓவர்… அடுத்த கட்ட மூவ் என்ன? செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை செக்?!! அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.…
நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி…
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் சட்டவிரோத…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, செந்தில்…
சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்தத்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்…
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கடந்த கடந்த ஜூன் மாதம் அவரை…
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் திணறி வரும் நிலையில் அவர்களோடு இப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து…
This website uses cookies.