enforcement directorate

இருபக்கமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. சைலண்டாக சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!!

அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

ரூ.100 கோடி பங்களா முடங்கிப் போச்சே?…ED செக்; அலறும் அசோக்குமார்!

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரை தனிப்பட்ட முறையில் கவலை கொள்ள…

2 years ago

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரின் சொகுசு பங்களா முடக்கம் ; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

தொடர்ந்து போக்கு காட்டும் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. ரூட்டை மாற்றிய அமலாக்கத்துறை ; புதிய சொகுசு வீட்டில் வைத்த செக்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் மாற்றுவழியை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

செந்தில் பாலாஜியிடம் சென்னையில் துருவி துருவி விசாரணை… மறுபுறம் மீண்டும் ரெய்டை கையில் எடுத்த ED… கரூரில் பரபரப்பு…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்…

2 years ago

நீல நிற சட்டை… முகத்தில் தாடி.. அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி.. புழல் சிறைக்கு வெளியே பரபரப்பு…!!

சென்னை ; புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி…

2 years ago

கைது செய்யப்பட்டது செல்லும்.. அமலாக்கத்துறைக்கு க்ரீன் சிக்னல் : செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… உச்சநீதிமன்றம் அதிரடி!

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து நடைபெற்ற பண மோசடி வழக்கில்…

2 years ago

செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்… நெருங்கிய வட்டாரங்களில் சிக்கிய கட்டு கட்டாக பணம் ; இறுகும் அமலாக்கத்துறையின் பிடி!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்…

2 years ago

அமைதியா இருங்க.. இல்லனா உங்க வீட்டுக்கு ED வந்துரும் : எதிர்க்கட்சிகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் மிரட்டல்!

டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த…

2 years ago

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை… நாமக்கல்லில் நிதிநிறுவன உரிமையாளர் வீட்டிலும் தொடரும் ரெய்டு…!!

கரூரில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

2 years ago

EPS வகுத்துக் கொடுத்த பிளான்…? செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை..? திமுக நிர்வாகி வீட்டில் ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாகவே மாறி…

2 years ago

செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேல் சிக்கல்?….கிடுக்குப் பிடி போட்ட சுப்ரீம் கோர்ட்!

சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 16ம் தேதிபிறப்பித்த ஒரு உத்தரவு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீராத தலைவலியை கொடுக்கக் கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது. அதிகாலையில் கைது…

2 years ago

திமுக பிரமுகர் வீரா. சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. செந்தில்பாலாஜிக்கு புதிய நெருக்கடி!!!

திமுக பிரமுகர் வீரா. சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. செந்தில்பாலாஜிக்கு புதிய நெருக்கடி!!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன்.…

2 years ago

செந்தில்பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… இனி எல்லாமே அவன் செயல் : உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரித்தது.…

2 years ago

அண்ணனும், தம்பியும் சிக்குவார்களா?…ED தீட்டிய நூதன பிளான்!

சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் 16ம் தேதி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே64 லட்ச…

2 years ago

4 முறை சம்மன்… கண்டுகொள்ளாத அசோக்குமார் : அமலாக்கத்துறை போட்ட மாஸ் பிளான்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் சம்பந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர்…

2 years ago

தலைமறைவானாரா செந்தில் பாலாஜியின் தம்பி? உளவுத்துறையின் உதவியை நாடிய அமலாக்கத்துறை.. அடுத்த ஸ்கெட்ச்!!

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. அதிலும் இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த…

2 years ago

புதிய சிக்கலில் அமைச்சர் பொன்முடி… ?பினாமிகளை சுற்றி வளைக்கும் ED… பீதியில் சீனியர் அமைச்சர்கள்…!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் விசாரணை நடத்திய நிலையில் அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி…

2 years ago

அமைச்சர் பொன்முடி வீட்டில் எதுவுமே சிக்கவில்லையா…?அமைச்சர் உதயநிதி புது குண்டு!

அமைச்சர் உதயநிதி இப்போதெல்லாம் அரசியல் மேடைகளில், சினிமாவில்வீர வசனம் போல் எதுகை மோனையுடன் பேசுவது சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டது.ஆனால் அதுவே போன வேகத்தில் 'பூமராங்' போல திரும்பி…

2 years ago

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பக்கம் திரும்பிய அமலாக்கத்துறை… நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.. நீதிபதி பிறப்பித்த உத்தரவு..!!

வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி…

2 years ago

நெருக்கடி கொடுத்த அமலாக்கத்துறை… 2 நாள் விசாரணைக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட…

2 years ago

This website uses cookies.