enforcement directorate

6 மணி நேரம் விசாரணை… அமைச்சர் பொன்முடியிடம் 100 கேள்விகள் : செக் வைத்த அமலாக்கத்துறை!!!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட…

2 years ago

திமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் அமலாக்கத்துறை : சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்ஷன்!!!

பெங்களுருவில் நேற்றும், இன்றும் இரண்டு நாளாக எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, ‘INDIA’ என பெயர் வைத்துள்ளனர். இந்த…

2 years ago

ரூ.42 கோடி சொத்துகள் முடக்கம்…. அமைச்சர் பொன்முடிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள…

2 years ago

எதிர்க்கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பு அமலாக்கத்துறை ரெய்டு : முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!!

நேற்று மற்றும் இன்று என இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடையபேரு வரும்…

2 years ago

13 மணிநேர சோதனை… நள்ளிரவில் விசாரணை… வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை கொடுத்த ‘ஷாக்’..!!

நள்ளிரவில் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு…

2 years ago

அமலாக்கத்துறை வசம் அமைச்சர் பொன்முடி… 13 மணி நேர சோதனைக்கு பின் ED அலுவலகத்திற்க அழைத்து சென்ற அதிகாரிகள்!!

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை 7 முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.…

2 years ago

எதிர்க்கட்சிகளை தொட்டால் இந்தியாவே அலறும்… இன்னும் 5 மாதங்கள் தான், கவுண்டன் ஆரம்பம்.. பாஜகவை எச்சரிக்கும் ஆர்எஸ் பாரதி!!

இன்னும் ஐந்து மாதங்கள் தான் பாஜகவின் ஆட்சி உள்ளதாகவும், அதற்கான கவுண்டன் ஆரம்பித்து விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி…

2 years ago

அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு… சோதனைக்கான காரணம் என்ன..? அதிர்ச்சியில் திமுக…!!

தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று…

2 years ago

செந்தில் பாலாஜியை தொடர்ந்து மற்றொரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை குறி… அதிகாலை முதல் சென்னை, விழுப்புரத்தில் அதிரடி சோதனை..!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர்…

2 years ago

முந்திக் கொண்ட அமலாக்கத்துறை… உச்சநீதிமன்றத்தில் வைத்த செக்.. தீவிர யோசனையில் செந்தில் பாலாஜி தரப்பு..!!!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்…

2 years ago

அமலாக்கத்துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி.. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவு.. ஆட்கொணர்வு வழக்கில் 3வது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!!

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி சிவி கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.…

2 years ago

7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி… செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதம்.. பரபரப்பில் சென்னை உயர்நீதிமன்றம்..!

குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதத்தை…

2 years ago

‘ரொம்ப சந்தோசப்படாதீங்க.. தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’… அமலாக்கத்துறை விவகாரம் ; எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை

அமலாக்கத்துறை இயக்குநரின் 3வது முறை பதவி நீட்டிப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை இயக்குநராக இருந்து வரும்…

2 years ago

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… உச்சநீதிமன்றம் கொடுத்த க்ரீன் சிக்னல் : தயாராகும் அமலாக்கத்துறை!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கு எதிராகவும், தங்களது காவலில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கக்கோரியும் அமலக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில்…

2 years ago

இன்னும் ஏன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை…?செந்தில் பாலாஜிக்கு புதிய நெருக்கடி.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை….!

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜிஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம்…

2 years ago

அமலாக்கத்துறை கோரிக்கைக்கு பச்சைக் கொடி… செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

கடந்த வாரம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக…

2 years ago

அமலாக்கத்துறையின் அடுத்த குறி?…பீதியில் செந்தில் பாலாஜியின் தம்பி!

செந்தில் பாலாஜி கைது 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர், டிரைவர், மெக்கானிக்…

2 years ago

முன்னாள் முதலமைச்சரின் மகனை நெருங்கும் அமலாக்கத்துறை… அதிரடி ரெய்டு : அரசியல் களத்தில் பரபரப்பு!!!

முன்னாள் முதலமைச்சரின் மகனை நெருங்கும் அமலாக்கத்துறை… அதிரடி ரெய்டு : அரசியல் களத்தில் பரபரப்பு!!! கொரோனா காலத்தில் ஊழல் நடந்ததாக உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர் ஆதித்ய…

2 years ago

செந்தில் பாலாஜிக்கு தொடங்கியது பைபாஸ் அறுவை சிகிச்சை… 3 மணி நேரம் நடக்கும் ஆபரேசன்.. முழு விபரம் இதோ…!!

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க…

2 years ago

2வது முறையாக ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்… அமலாக்கத்துறை அப்செட்… ….!!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் 2வது முறையாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை. கரூரில் வருமான வரித்துறையினர் கடந்த மே 26ம் தேதி தொடங்கிய…

2 years ago

‘நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி’… பரபரப்பு வாதத்தை முன்வைத்தது அமலாக்கத்துறை.. உச்சநீதிமன்றத்தில் முடிவு என்ன..?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு போல நாடகமாடுவதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக…

2 years ago

This website uses cookies.