fraud

பிணத்தை வைத்து சினிமா பட தயாரிப்பாளர் இறந்ததாக போலி இறப்பு சான்றிதழ்.. பல கோடியை சுருட்டிய கும்பல்!

கோவையைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி என்பவரின் மகன் சஞ்சய் குமார் ரெட்டி (46). இவர் நடிகர் அருண் விஜயை வைத்து சினம் காக்க என்ற திரைப்படத்தையும் நரகன்,…

1 month ago

வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஜவுளி அதிபரை ஏமாற்றிய போலி பெண் சாமியார்… ரூ.10 லட்சம் அபேஸ்..!!

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு…

1 month ago

சாலை பணி வசூலில் 78 லட்சம் அபேஸ் செய்த ஊழியர்! கோவையில் ஓர் அதிர்ச்சி சம்பவம்…

கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்துள்ளார். இந்த…

2 months ago

கேரளாவுக்கு வாங்க.. அள்ளித் தரேன் : பஹ்ரைனில் வசித்த தமிழக இளைஞரை ஏமாற்றிய ‘மினி சேச்சி’..!!

இளம் பெண்ணின் ஆசை வார்த்தை நம்பி பஹ்ரினை காலி செய்து வந்த வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

12 months ago

பூக்கடையில் லாபம் தருவதாக ₹1 கோடி மோசடி… அலற விட்ட தம்பதி : ஷாக் ஆன கோவை!

அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் பாண்டியன். இவர்…

1 year ago

மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் ₹3.82 லட்சம் மோசடி.. பழைய நாணயங்களை வைத்து பலே மோசடி நடத்திய கும்பல்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள மண்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (43). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரது செல்போன் பேஸ்புக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விளம்பரம்…

1 year ago

பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர் போலீசே அல்ல… மாசாணி அம்மன் கோவிலில் பரபரப்பு சம்பவம்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி…

1 year ago

டாக்சியில் செல்ல ரூ.500 அனுப்புங்க.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி!!

இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பெயரில் சைபர் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி நடந்த…

1 year ago

இன்ஸ்டாகிராம் மூலம் வந்த லிங்க்.. கிளிக் செய்தால் கொட்டும் பணம்.. ₹32 லட்சத்தை சுருட்டிய கும்பல்!

கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு, அதில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்து Bain என்ற செயலியை…

1 year ago

தினுசு தினுசா ஃபிராடு பண்றாங்க.. பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கோடிக்கணக்கில் ‘ஏப்பம்’ விட்ட கோவை கும்பல்!

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். அதில் அவர் செல்போனுக்கு ஆன்லைனில் பங்கு…

1 year ago

நீட் இல்லாமலே டாக்டர் ஆகலாம்; போலி விளம்பரம்!வழக்கறிஞர் புகார்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் கே.எஸ்.ஜி அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப்மெடிசன் என்ற நிறுவனம் மாணவர்களை நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ப்பதாக் கூறி…

1 year ago

வாங்காத லோனுக்கு வீடு தேடி வந்து பணம் கேட்குறாங்க… ஊரையே ஏமாற்றி எஸ்கேப் ஆன பெண் : பரபரப்பு புகார்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கம்பட்டி கிராமம் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த ராணி என்ற பெண் சொக்கம்பட்டி…

1 year ago

AC மெக்கானிக்கை 2வது திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி.. போலீசுக்கே ஆட்டம் காட்டிய புனிதா!!

AC மெக்கானிக்கை 2வது திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி.. போலீசுக்கே ஆட்டம் காட்டிய புனிதா!! தர்மபுரி மாவட்டம், தருமபுரி டவுன் அருள் இல்லத்தில் வசித்து…

1 year ago

அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரியிடம் நூதன மோசடி.. ரூ.1.69 கோடி அபேஸ்.. கொத்தாக சிக்கிய கும்பல்!!

அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரியிடம் நூதன மோசடி.. ரூ.1.69 கோடி அபேஸ்.. கொத்தாக சிக்கிய கும்பல்!! திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்…

2 years ago

சிறுசேமிப்பு திட்டம் என கூறி ரூ.50 கோடி சுருட்டல்… தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஏமாந்த மக்கள்!!

சிறுசேமிப்பு திட்டம் என கூறி ரூ.50 கோடி சுருட்டல்… தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஏமாந்த மக்கள்!! போச்சம்பள்ளி பகுதியில் சிறுசேமிப்பு திட்டம் நடத்துவதாக கூறி,…

2 years ago

மாசத்தில் 20 நாள் திருட்டு, 10 நாள் சுற்றுலா.. திருடி திருடியே ரூ.5 கோடியில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி!!

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் ஸ்டேன்களில் பதிவு செய்யப்பட்டது.…

2 years ago

மனித உடல் உறுப்புகளை தருவதாக கூறி மாமிசத்தை கொடுத்து மோசடி : பல லட்சம் சுருட்டிய போலி பத்திரிகையாளர்கள்!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாந்திரீகம் செய்த மனித உடல் உறுப்புகள் என்று கூறி விலங்குகளின் உடல் உறுப்புகளை விற்பனை செய்து பணமோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

2 years ago

வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் ரூபாய் மோசடி : மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட கேடிகளை சுற்றி வளைத்தது போலீஸ்!!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த…

2 years ago

ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் பெறலாம்… ரூ.20 கோடி மோசடி செய்த பலே கில்லாடிகள் கைது!!!

கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் நிறுவனர்…

2 years ago

பில்லி, சூனியம் என கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் லட்சம் லட்சமாக கறந்த சாமியார்… எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!!

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக்…

2 years ago

இந்த மோசடிக்கு ஒரு END இல்லையா? அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி… சிக்கிய தாய், மகன்!!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி…

3 years ago

This website uses cookies.