காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை சரமாரியாக தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர்.…
பாஜகவின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒருதலைபட்சமானது எனத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீநகர்: கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம்…
10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் கணக்கை தொடங்க ராகுல் காந்தி வியூகம் : கூட்டணி அறிவிப்பு! ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள்…
ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையம் இன்று…
புதுடெல்லி: தேசிய பஞ்சாயத்து ராஜ்தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று…
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள படிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம்…
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே…
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு -…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாத…
This website uses cookies.