தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போனாலும், அவர் செய்த சாதனைகள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய…
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் இருந்தது. சினிமாவை…
தென்னிந்திய சினிமாவை 80களில் ஆட்டிப்படைத்த இரட்டை அழகு ராட்சசிகள் உள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை அம்பிகா, ராதா தான். தமிழ் , மலையாளம், கன்னடம் , தெலுங்கு…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பது, முதியோர்களுக்கு அன்னதானம்…
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி…
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை…
தூத்துக்குடி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்ததே பிரதமர் மோடி தான் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பகிரங்கக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மோசமாக விமர்சித்த அமைச்ச் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்…
சென்னை ; தனக்கு பிறகு யாரை தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும் என்றும், அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தபோதுதான் திடீரென…
கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர்…
சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சரும்,…
மதுரை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் எனக் கூறி, அதிகாரிகளை பெண் ஒருவர் அலறச் செய்த சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது. அதிமுகவின்…
சென்னை : உடல்நிலை சரியில்லாத போது, 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணை ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர். முன்னாள் முதலமைச்சர்…
பல நாள் காத்திருப்புக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு நாளை வெளியாகும் வலிமை திரைப்படம் நிச்சயம் திருவிழாதான். கிட்டத்தட்ட நேர்கொண்ட பார்வை ரிலீசாகி இரண்டு வருடங்கள் நெருங்குகிறது. இரண்டு…
This website uses cookies.