kanniyakumari

புதைத்த சகோதரரின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்த அண்ணன்… சந்தேகத்தை கிளப்பிய வீடியோ..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வாகன விபத்தில் இறந்த தனது தம்பியின் உடலை, 18 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து வேறோரு…

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை : மனைவியுடன் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. காரணத்தை கேட்டு உறவினர்கள் கண்ணீர்..!!

கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் மகளை கொலை செய்துவிட்டு மனைவியுடன் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

பீன்ஸ் கிலோ ரூ.100… தக்காளி சொல்லவே வேணாம்… உச்சம் தொட்ட காய்கறிகளின் விலைகள்!!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மழை காரணமாக பீன்ஸ் மற்றும் தக்காளி வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது….

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல்படை வீரர்… ஆட்சியர் அலுவலகத்தில் இரு மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரி : தனது குழந்தைகளுக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்து…

குமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் இந்தாண்டுக்குள் சீரமைப்பு : ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவை மனுக்குழு தலைவர் தகவல்

கன்னியாகுமரி : குமரியில் கனமழையால் ஏற்பட்ட உடைப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தரமாக சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மனுக்குழு…

மின்வெட்டு… அணில் பிடிக்க ரூ.100… பீஸ் கட்ட ரூ.200.. மின்வாரிய ஊழியரின் திருமணத்திற்கு 2K கிட்ஸ் அடித்த பேனர்…!!

குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் கோணத்தில் “மின் வெட்டு” அணில் பிடிக்க ரூ-100, பீஸ் கட்ட ரூ-200 என…

குழந்தை திருமணம் செய்தால் கடும் தண்டனை… உதவி செய்தாலும் கண்டிப்பாக சிறை .. ஆட்சியர் வார்னிங்..!!

கன்னியாகுமரி : குழந்தை திருமணம் செய்து வைத்தாலோ, உதவி புரிந்தாலோ கடும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று குமரி ஆட்சியர் எச்சிக்கை…

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 3வது காதல் மோகத்தால் நேர்ந்த துயரம்… கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!!

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார்…

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு.. ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனை!!!

கன்னியாகுமரி : தோவாளை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென சரிந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி…

ஓட்டலில் மாணவியிடம் சில்மிஷம்… காரில் தப்பியோடிய மதபோதகர்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திப் பிடித்த மாணவர்கள்..!!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த மாணவியிடம் சில்மிஷம் காட்டிய மதபோதகரை மாணவர்கள் பைக்கில் துரத்திச் சென்று விரட்டி பிடித்த…

கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிய ஆம்னி பஸ் – டெம்போ… 2 பேர் பரிதாப பலி..!!

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ், டெம்போ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம்…

கழிவு மீன்களை ஏற்றி வந்த கேரள கண்டெய்னர் லாரிகள்.. சிறைபிடித்து போலீசிடம் ஒப்படைத்த தக்கலை மக்கள்…!

கன்னியாகுமரி: தக்கலையில் கேரளாவில் இருந்து கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிகளை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

பேருந்து நிலையத்தில் இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : ரகசிய திருமணம் செய்த நிலையில் விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்ட மீனவர் பரிதாப பலி… சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமம்!!

கன்னியாகுமரி: குறும்பனையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே…

காங்கிரஸை அழிக்க பிரசாந்த் கிஷோர் திட்டம்…? சோனியாவின் முடிவை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம்… தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு..!!

காங்கிரஸ் கட்சியில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சேர்க்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ்…

அரசு பள்ளி ஆசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை : ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்..!!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை…

கால்நடை பராமரிப்பு உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு… மாடு மேய்த்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டிய விண்ணப்பதாரர்கள்..!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி, நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள்,…

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி மறுப்பு!!

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடல்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அமாவாசை மற்றும் பவுர்ணமி…

தம்பியை தீவைத்து எரித்துக் கொன்ற அண்ணன் கைது… தென்னையை விற்றதால் ஆத்திரம்…!!

கன்னியாகுமரி : நித்திரவிளை அருகே குடும்ப தகராறில் தம்பியை எரித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம்…

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு : திருவாரூரில் இளைஞரை கைது செய்த போலீஸ்…!!

கன்னியாகுமரி: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய திருவாரூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முகம்மது…

இளம்பெண் ஓட்டிச்சென்ற டூவீலர் மோதி விபத்து.. கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து சென்ற ஆசாமிகள்..!!

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணை தாக்கி தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம்…