கரூர்

பெண்ணிடம் செயினை பறித்த திருடன்.. தப்பித்து ஓடும் போது காத்திருந்த டுவிஸ்ட் ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள்…

அரசு கல்லூரி மாணவர்களிடையே மோதல்… சமரசம் பேச சென்ற ஐடிஐ மாணவர் படுகொலை ; கரூரை உலுக்கிய சம்பவம்!!

கரூர் ; குளித்தலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் தனியார் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

கழிவுநீர் வடிகால் அமைப்பதில் அலட்சியம்… தம்பதி மீது கான்கிரீட் கலவை கொட்டிய விவகாரம் ; 12 நாள் போராட்டத்திற்கு பின்பு கிடைத்த தீர்வு

கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி கணவன், மனைவி போராட்டம் நடத்திய விவகாரம் பூதாகரமாகிய நிலையில், ஒப்பந்ததாரர் பணம்…

கழிவுநீர் வடிகாலில் இறங்கி போராடிய தம்பதி மீது கான்கிரீட் கலவையை கொட்டிய ஒப்பந்ததாரர் : அதிர்ச்சி சம்பவம்!!

கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில…

வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை… விரக்தியில் சென்ற மகன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

கரூரில் தொடர்ந்து தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து…

ராகுலைப் பார்த்து மோடிக்கு பயம்… குலாம்நபி ஆசாத்துக்கு மட்டும் சலுகை ஏன்..? மத்திய அரசை கேள்வி கேட்கும் ஜோதிமணி..!!

கரூர் : ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாகவும், 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கரூரில்…

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது.. விசாரணையில் பகீர்!!

கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு…

கட்சியில் இருந்து விலகிய பிறகும் அந்த வார்த்தையை சொல்லி திட்டுறாங்க : பாஜக தலைவர் மீது முன்னாள் மகளிரணி நிர்வாகி பரபரப்பு புகார்..!!!

கட்சிக்குள் இருக்கும் போது அந்த வார்த்தையை சொன்னதாகவும், கட்சியை விட்டு விலகிய பின்னரும் அதே வார்த்தையை கூறி பெண்களை இழிவுபடுத்துவதாக…

மதுபாட்டிலுடன் கோயிலை சுற்றி வரும் குடிமகன்… அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

கரூரில் பசுபதீஸ்வரர் ஆலயத்தினை சுற்றி வலம் வரும் குடிமகன்கள் அட்ராசிட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர்…

வெங்காய வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… தலைமறைவான தம்பதியை கரூரில் கைது செய்த போலீசார்..!!!

சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மேற்கு…

பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷம்… 55 வயது வழக்கறிஞர் போக்சோவில் கைது ; போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

கரூர் ; குளித்தலை அருகே இனுங்கூரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கறிஞரை கைது செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார்…

பென்சில் வாங்கச் சென்ற 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : ஸ்டேஷனரி கடைக்காரர் கைது செய்து விசாரணை..!!

கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார்…

‘இவன் நல்லவன் இல்லக்கா… சாவுறதுக்கு பயமாக இருக்குக்கா..?’ திருமணமான 14 நாட்களில் உருக்கமான வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை!!

கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

உலகளவில் பிரபலமான ‘சரசுஸ் சமையல் YOUTUBER’… 58 வயதில் சமையல் கலைஞர் மட்டுமல்ல டிசைனராகவும் அவதாரம்.. மகளிர் தின ஸ்பெஷல்..!!

50 வயதில் சமையலுக்காக youtube channel ஆரம்பித்து 4 லட்சம் சந்தாதாரர்களையும் 6 கோடியே 73 லட்சம் பார்வையாளர்களையும் பெற்ற…

அமைச்சர் செந்தில் பாலாஜி நெருக்கடி கொடுத்தார்.. அதை சொல்ல 2 மணிநேரம் போதாது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!!

மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருப்பதாகவும், அதற்காகவே இந்த மாதிரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுவதாக கரூரில் நடைபெற்ற…

ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா… தடுக்கும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு ; கரூரில் வைரலாகும் சுவரொட்டி!

ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு 1 கோடி…

‘புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும்’… மூன்றரை அடி உயரமுடைய மணமகன் – மணமகள்… குவியும் வாழ்த்து..!!

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி மணமகன், மனமகள் திருமணம் உறவினர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர்…

கபடி போட்டியில் பங்கேற்ற போது இளைஞர் திடீர் மரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகேயுள்ள காசக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் மாணிக்கம் (26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்…

மாணவிகளின் பிரேத பரிசோதனையில் இவ்வளவு அவசரம் ஏன்..? அதுவும் டிஎஸ்பி கையெழுத்து போடக் காரணம் என்ன..? சந்தேகத்தை கிளப்பும் பாஜக!

கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன்..? என்று…

சரக்கு அடிக்க என் வீட்டு வாசல் தான் கிடைச்சுதா.. தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் கொடூர கொலை!!

கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை…

விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் சடலமாய் திரும்பிய சோகம் : உடலை வாங்க மறுத்து கதறிய உறவினர்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளனர்….