கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி அருகே வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள காவல்…
கேரளாவில், தனது சொந்த சகோதரி மீது ஒருதலைக் காதல் கொண்ட சகோதரன், இடையூறாக இருந்த சகோதரியின் 2 வயது குழந்தையைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்:…
கேரளா, கோட்டயத்தில் 9ஆம் வகுப்பு மாணவியின் ஆடைகளைக் கழற்றிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பகுதியில்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாரதப்புழாவில் கபீர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார். குழந்தைகள் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்த…
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு காஞ்சிரமற்றம் பகுதியை சார்ந்த ஹனீஃப். தனது காரில் சென்று கொண்டு இருக்கும் போது முலந்துருத்தி பகுதியில்…
கேரளா, திருச்சூரில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள…
கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும்…
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காசர்கோடு: கேரள மாநிலம், காசர்கோடு…
இளம் பெண்ணின் ஆசை வார்த்தை நம்பி பஹ்ரினை காலி செய்து வந்த வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர்…
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு…
கொல்லம் மைநாகப்பள்ளியில் பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சாஸ்தம்கோட்டை போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் கருநாகப்பள்ளியை…
சாலை விபத்து என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. என்னதான் சாலையோரமே சென்றாலும் விதி வலியது என்றால் அசம்பாவிதம் நிகழத்தான் செய்யும். சில சமயம் மோசமான சாலைகளால் ஏற்படும்…
கேரளாவில் அம்பலவாயல் பகுதியை சேர்ந்த ஜென்சன், வயநாட்டை சேர்ந்த ஸ்ருதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவே, இந்த மாதம் திருமணம்…
விஜய் பாட்டை கேட்டவுடன் சந்தோசமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன். விஜய் நடித்து தற்போது வெளியாகி உள்ள கோட் திரைப்பட படபிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது…
இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். ஓணம்,…
கேரளாவில் நடிகை பலாத்காரம் தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும், மலையாள பட உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது வத்தலகுண்டு பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய்…
கேரளாவில் குடும்பச் சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வளஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீதும்,…
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளராக திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில்…
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டு, மீட்க பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட…
This website uses cookies.