lovers

சாதியை காரணம் காட்டி காதலர்களை பிரித்து வைத்த திமுக நிர்வாகிகள்.. பட்டியலின இளம்பெண் விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இரண்டாம் ஆண்டு…

4 weeks ago

காதலுக்கு வந்த எதிர்ப்பு:தஞ்சமடைந்த காதல் ஜோடி: ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்….!!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நாகலூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் நவீன் இவர், பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு, சேலம் சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து…

1 year ago

நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!

பல்லடம் அருகே தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர்…

1 year ago

6 வருட காதல்.. கடும் எதிர்ப்பால் தாலி கட்டிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை : தண்டவாளத்தில் தலையை வைத்த ஜோடிகள்!

6 வருட காதல்.. கடும் எதிர்ப்பால் தாலி கட்டிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை : தண்டவாளத்தில் தலையை வைத்த ஜோடிகள்! திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே புதுச்சத்திரத்தை சேர்ந்தவர்…

2 years ago

வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்!

வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த…

2 years ago

காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ!

காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ! பைக்கில் உலா வரும்…

2 years ago

நடுரோட்டில் கட்டிப்பிடி வைத்தியம்… காதல் ஜோடியால் கடுப்பான போக்குவரத்து காவலர் : வைரல் வீடியோ!!

நடுரோட்டில் கட்டிப்பிடி வைத்தியம்… காதல் ஜோடியால் கடுப்பான போக்குவரத்து காவலர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில்…

3 years ago

நள்ளிரவில் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்… காதலர் தினத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி. சந்துரு தனியார்…

3 years ago

மொட்டை மாடியில் காதலை வளர்த்த சட்டக் கல்லூரி மாணவர்கள் : திடிரென வந்த காதலியின் தாய் : மாணவனுக்கு நேர்ந்த கதி!!

சேலம் கொல்லப்பட்டியில் சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு…

3 years ago

This website uses cookies.