மதுரை

கழிவறை பயன்படுத்தும் பெண்களை ஜன்னல் வழியே படம் பிடித்த சக மின்வாரிய ஊழியர் : அதிர வைத்த சம்பவம்!

மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய…

2 weeks ago

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சக மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது, அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி. இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,…

2 weeks ago

அது பரம ரகசியம்… உதயநிதி குறித்த கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி சஸ்பென்ஸ்!!

தூய்மை இயக்கம் 2.0 திட்டம் சார்பில் மாபெரும் கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ் மாபெரும் தூய்மை செய்யும் பணியினை மதுரை ஊமச்சிளம் பகுதியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள்…

2 weeks ago

வேலை செய்ய இஷ்டமில்லைனா கட்சியை விட்டு வெளியேறுங்க.. அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு!

மதுரை வடக்கு மாவட்ட திமுகவின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.…

3 weeks ago

வீட்டு முன் குவிந்த செய்தியாளர்கள்.. ஷாக் ஆன ஓபிஎஸ் : ஒரே வார்த்தையில் பதில்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதிலிருந்து அதிமுகவில் அரசியல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ்,…

4 weeks ago

உதயநிதி ரகசியத்தை சொல்லிவிட்டார்… இனி எங்களுக்கு எட்டாக்கனிதான் : டிடிவி ஆதரவால் பரபரப்பு!

ஸ்ரீவல்லிப்புத்தூரில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவது குறித்த எடப்பாடியின் பேச்சு குறித்து பதிலளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு ? அமமுக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு…

4 weeks ago

தினமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்… இபிஎஸ்க்கு ஷாக் தந்த ஓபிஎஸ்.. ஓபனா உடைச்சிட்டாரே!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற…

4 weeks ago

ஒரே ஒரு போன் கால்… கோடி கோடியாக கொட்டிய பணம் : பெண் தொழிலதிபருக்கு காத்திருந்த ஷாக்!

திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) இனிப்பு…

4 weeks ago

‘ஆசை’ பட பாணியில் ஆண் சடலம்… பிளாஸ்டிக் கவரில் சுற்றி கயிறுகள் கட்டியிருந்ததால் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல்…

1 month ago

அமைச்சர் ஐ பெரியசாமிக்கு என்னாச்சு.? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி : ஆதரவாளர்கள் ஷாக்!!

திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார் திமுக மூத்த தலைவரான ஐ.பெரியசாமி. திமுகவில் மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். நேற்று…

1 month ago

இனி உதயசூரியனே உதிக்காது.. அண்ணாமலையே சொல்லிட்டாரு : சிலாகித்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.பி.எஸ்.சேனாபதி…

1 month ago

தவெகவில் இணையும் பிரபலங்கள்… நாளை வரை வெயிட் பண்ணுங்க : சஸ்பென்ஸ் உடைக்கும் விஜய்யின் நண்பர்!

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்காக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில்…

2 months ago

பாமக நிர்வாகி கொலை வழக்கு… திண்டுக்கல் முழுவதும் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர். பாத்திர கடை தொழில் செய்து வந்தார். கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி…

2 months ago

தூய்மை பணியாளர்கள் போராட்டம்… மாநகராட்சி நுழைவு வாயில் மூடல்.. போலீஸ் குவிப்பு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், ்சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச…

2 months ago

மதுரை மாநகராட்சி முறைகேட்டில் திருப்பம்.. ரூ.150 கோடி.. உதவி ஆணையர் அதிரடி கைது!

மதுரை மாநகராட்சி, 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் கொண்ட ஒரு முக்கியமான உள்ளாட்சி அமைப்பாகும். இங்கு வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைவிட…

2 months ago

மதுரை மாநகராட்சி ஊழலில் அதிமுக பெயரை சேர்க்க சதி : முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மதுரை சரக டிஐஜி…

2 months ago

தலை இல்லாமல் இரண்டு துண்டுகளாக கிடந்த ஆண் சடலம் : 24 வயசுதான்… விசாரணையில் ஷாக்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமம் உள்ளது, இப்பகுதி அருகே உள்ள கரட்டின் உச்சியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று சிதைந்த நிலையில்…

2 months ago

பல கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த அமைச்சரின் ஆதரவாளர்.. நோட்டீஸ் ஒட்ட சென்ற வழக்கறிஞர்களுக்கு கொலை மிரட்டல்!

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரிமில் தொழிற்சாலை. இந்த இடம் "தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்" நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை…

2 months ago

வரதட்சணை கேட்டும், ஆசைக்கு இணங்க வற்புறுத்திய மாமனார்… தீக்குளித்த மருமகள்..!!

ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் (38) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா (31) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்…

3 months ago

அடிச்சு அடிச்சு கை வலிக்குது.. வரதட்சணைக்காக பெண் கால்களை பின்ன வைத்து தாக்குதல் : காவலர் தலைமறைவு!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் செந்தில்குமரன் என்பவரது மகனும் மதுரை அப்பன்திருப்பதி காவல்…

3 months ago

அஜித்குமார் கொலை வழக்கில் அடுத்த டுவிஸ்ட்… சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்..!!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறை விசாரனையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கோவில் ஊழியர்கள் இன்று விசாரனைக்கு ஆஜராக நேரில் வந்து சி.பி.ஐ அதிகாரி சம்மன்…

3 months ago

This website uses cookies.