மதுரை

மதுரையில் 3ஆம் இடம் ஏன்? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த விளக்கம்!!

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் அமைப்புகளும் சார்பில் மாலை…

11 months ago

கருத்து சுதந்திரத்தை பற்றி திமுகவுக்கு கற்றுத்தர வேண்டாம் : சீமானுக்கு அமைச்சர் அறிவுரை!!

மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். "பால்வளத்துறை நிலையான வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறது. அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.…

11 months ago

தோட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்.. பிடிக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : பழனியில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தனஞ்ஜெயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

12 months ago

பள்ளி மாணவனை கடத்திய விவகாரம்.. போடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : கும்பலுக்கு வலை வீசும் போலீஸ்!

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரது 15 வயது மகன் நேற்று கடத்தப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே இறக்கி விடப்பட்ட நிலையில் இது…

12 months ago

அயோத்தி அழைத்துச் செல்வதாக மோசடி.. விமான நிலையத்தில் காத்திருந்த 106 பேர் : மதுரையில் பக்..பக்..!!

மதுரையில் இருந்து அயோத்தி சுற்றுலா செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 106 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு…

12 months ago

மீண்டும் டிடிஎப் வாசனுக்கு செக்… காரை ஒப்படைக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எப் வாசன் சென்ற போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில்…

12 months ago

பள்ளி மாணவனை கடத்தி ₹2 கோடி கேட்டு பெற்றோரை மிரட்டிய கும்பல் : 3 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் வசித்து வரும் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார்…

12 months ago

சாலையில் நடந்து சென்ற போது முட்டித் தூக்கி வீசிய மாடு : முதியவர் பரிதாப பலி!

காரைக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (64). இவா் ஒத்தக்கடையில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு வந்தாா். அப்போது சாலையில் நடந்து சென்ற இவரை நேற்று (ஜூலை.10) மாடு முட்டியதில் பலத்த…

12 months ago

அவலம்…ஒரே ஸ்ட்ரெச்சரில் இரு கர்ப்பிணிகள் : உயிர் பயத்தை காட்டிய மதுரை அரசு மருத்துவமனை!

தென்மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நுரையீரல், புற்றுநோய், பெண்கள் மற்றும்…

12 months ago

கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞர்… தாய், மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொன்ற கும்பல்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர்…

12 months ago

துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான்.. பேசும் முன் கண்ணாடியை பாருங்க : இபிஎஸ் கடும் விமர்சனம்!

பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்…

12 months ago

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி கல்லைப் போட்டுக் கொலை : குற்றவாளிகள் தலைமறைவு… திணறும் போலீஸ்!

திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி(39) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார்…

12 months ago

திமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்படும் அசைவ உணகத்தில் கெட்டுப்போன சிக்கன் : தட்டிக் கேட்ட வாடிக்கையாளருக்கு மிரட்டல்!

திண்டுக்கல் திருச்சி ரோடு, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் "கோல்ட் ஸ்டார்" என்ற பெயரில் அசைவ உணவகம்…

12 months ago

காமராஜர், கேப்டன் போல சூர்யா… நல்லாட்சிக்காக காத்திருப்போம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விச்செலவை ஏற்று உதவி செய்து வருகிறார். மேலும் தமிழக மக்களின்…

12 months ago

அணில்களின் காப்பாளன் – அணில்களுக்காக வாழும் வியாபாரி..!

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த வியாபாரியான திருப்பதி இவர் நரசிங்கம் சாலையில் தனது தந்தை காலத்தில் இருந்து கடந்த 50 வருடங்களாக எண்ணெய் கடை…

12 months ago

இது திராவிட மாடல் ஆட்சி இல்லை.. கள்ளச்சாராய ஆட்சி.. 2026ல் திமுக தனித்து போட்டியிடுமா? செல்லூர் ராஜூ சவால்!!

மதுரை மாவட்டம் பறவை அருகே ஊர்மெச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 20-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர்…

12 months ago

ரூ.15 ஆயிரம் எடுத்து வை.. லஞ்சம் கேட்ட நில அளவையர் : வாங்கும் போது சிக்கிய வீடியோ!!!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் ரூ.15 ஆயிரம்…

12 months ago

ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர்.. திடீரென மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர்…

12 months ago

இனி கம்முனு இருந்தா வேலை ஆகாது… திமுக அரசுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட…

12 months ago

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை சீரழித்த ராணுவ வீரர்.. தாலி கட்ட மறுப்பு.. போர்க்களமான போலீஸ் ஸ்டேஷன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் இராமன். இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது., இவர்…

12 months ago

வாங்காத லோனுக்கு வீடு தேடி வந்து பணம் கேட்குறாங்க… ஊரையே ஏமாற்றி எஸ்கேப் ஆன பெண் : பரபரப்பு புகார்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கம்பட்டி கிராமம் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த ராணி என்ற பெண் சொக்கம்பட்டி…

12 months ago

This website uses cookies.